வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புகைப்படங்களுடன் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக குற்றங்களை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தே பல காவலர்கள் குறைந்த பட்சம் 3000௹ இளைஞர்களிடமிருந்து mobile phoneஐ பிடுங்கி, passwordஐ திறக்க வைத்து account check செய்து ஒருமையில் பேசி, அதட்டி, மிரட்டி, அடித்து வாங்குகின்றனர். இந்த காவலர்கள் இளைஞர்களை தங்கள் வண்டியில் கூட்டிக்கொண்டு, கிட்டே இருக்கும் ATM க்கும், கடைகளுக்கும், அறைக்கும் அழைத்தும் செல்கின்றனர்.
கவலை பட வேண்டாம். உயர்நீதி மன்றம் சென்றால் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். பதவியில் தொடரலாம். தீர்ப்பு varuvatharkkul பணிக்காலம் முடிந்துவிடும். வாழ்க நீதி
பணி காலம் முடிந்து தண்டனை கிடைத்தாலும் retirement benefits கிடைக்காது.
இதுதான் நாட்டில் இப்பொது நடந்துக்கொண்டுஇருக்கிறது. மூலகாரணமே அரசியல்வாதிகள்தான்.
பொய் நீதிமன்றம் விடுவித்துவிடும். தொடர்ந்து ஊழல் நடந்தால் தான் நீதி மன்றத்திற்கு லாபம். விரைவில் அனைவரும் விடுதலை