வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீதிமன்றம் கவர்னரின் கடமையை செய்ய விடமால் மிரட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மாநில நிர்வாகத்தை மத்திய அரசு கண்ணாணிக்க கவர்னர் நியமிக்கப்படுகிறார்.
தமிழக மாநில சட்ட மசோதா பிற மாநில மக்கள், தேசிய நிர்வாகத்திற்கு எதிராக இருக்க முடியாது. சிறு குற்ற தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் அபராதம். முன்பு வகுத்த தேசிய சட்டம் என்ன சொல்கிறது? சிறு குற்றத்திற்கு கேரளா, ஆந்திரா… என்ன நிலை? மாநில சுயாட்சி அமுலில் உள்ளதா? உச்ச மன்ற கடுமைக்கு அஞ்சி கவர்னர் ஒப்புதல் பிரிவினையை அதிகரிக்கும்.
இந்த சட்டத்தால் மக்கள் உயர்வார்களோ என்னவோ? சமஉக்கள் நிலமை உயரும்?
அட கவர்னர் தானா அல்லது யாரும் பினாமியா? மேலும் உச்ச நீதிமன்ற குட்டு வாங்க தெம்பில்லையோ?