உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத்நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரிதமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ்பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ்புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன்உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசுதமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு)தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 05, 2025 09:26

ஏனுங்க இந்த நிகிதாம்மா கூட தொடர்புல இருக்குற ஐஏஎஸ் அதிகாரி இந்த நவக்கிரகங்களுக்குள்ள இருக்காங்களா ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 05, 2025 09:24

எந்தெந்த அதிகாரிகள் எந்தெந்த இடத்தில் என்னென்ன பதவியில் பணியாற்றுகிறார்கள் என்று அப்பாவுக்கு பேப்பரை பாக்காம சொல்லத்தெரியுமா ?


அப்பாவி
ஜூலை 05, 2025 08:49

மாற்றல் கையெழுத்து போட்டுப் போட்டு கை வலிக்கிதாம். அதான் குறைச்சுட்டாங்க.


Natarajan Ramanathan
ஜூலை 05, 2025 00:44

முதல் அமைச்சரை மாற்றாதவரை எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.


அருண், சென்னை
ஜூலை 04, 2025 22:41

இதனால, அஜீத் மறுபடியும் உயிர்பித்தெழுவாரா? என்ன மாற்றம் செய்து என்ன பிரயோஜனம்? முதல் குடும்பம் மாறபோவதில்லை


முக்கிய வீடியோ