வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இப்ப ஜோதிகா என்ன செய்யுது.....ஒரு வேல் வைக்கும் செலவில் எத்தனை பள்ளி கூடம் கட்டலாம்...சேகர்பாபுவை கேட்க முடியுமா.. இல்லை ஊமை ஆகி விட்டதா சிவகுமார் மருமகள்
இதை ஒத்துக் கொள்ளவே முடியாது, பாஜக மட்டுமே ஹிந்து பாதுகாவலர்கள், மற்றவர்கள் உரிமை கொண்டாட விட மாட்டோம்!
திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க துப்பில்லை, திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே கடல் அரிப்பால் சேதமாவதை தடுக்க வக்கில்லை, புராதான கோவில் ஆகம விதிகளை மதிக்கும் அறிவில்லை, பல கோவில்களுக்கு 1 கால பூஜை செய்யக் கூட நிதி இல்லை அப்படியே நீ சிலை வச்சி கிழிக்க வேண்டாம் போங்க போய் 21 ம் பக்கம் வரலாறை படிங்க....
முதலாவதாக நம்ம திருப்பரங்குன்றம் மலை காப்பாத்துங்க
சிலை வைப்பது மண்டபம் கட்டுவது சமாதி கட்டுவது இதெல்லாம் தான் வளர்ச்சி ன்னு புரிஞ்சி வச்சிருக்கானுங்க
திருப்பரங்குன்றத்தை காப்பாத்த துப்பில்லை, திருசெந்தூர் கடல் அரிப்பு அது என்னனு பாக்க முடியாது ஏன்னா அந்தளவுக்கு அறிவு கிடையாது ..ஆனா எதற்கெடுத்தாலும் சிலை என்ன ஒரு மன நோய் போல இருக்குது இந்த கூட்டத்துக்கு.. அங்க போற மக்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுத்தாலே போதும் வேற ஒன்னும் கிழிக்க வேண்டாம் ..அத யாரு மைண்டைன் பண்றது
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் மலையை.. சிக்கந்தர் மலை என்று பெயரை மாற்றி ஆட்டய போட ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது.. அதை தடுக்க துப்பில்லை. வந்துட்டார்.... சிலை வைக்கிறேன் பேர்வழி என்று !!!
ஒர்ஸ்ட் திங்கிங்
ஹிந்துக்கள் வரவேற்க்கவேண்டிய மகிழ்ச்சியான தகவல்
இவர்கள் ஆட்சி காலத்தில் இனி தமிழகத்தில் சிலைகள் இருக்கும், மக்கள் எல்லாம் விலைவாசி உயர்வால் மடிந்துவிடவேண்டியது தான். இருக்கும் சிலையில் இருந்து மக்களுக்கு அருள் கிடைத்தால் போதும். கோவையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது அதை தீர்க்கமால் 180 அடி சிலையினால் மக்களுக்கு என்ன பயன்? கோவையின் விமானநிலையத்தை விஸ்தரிக்க முடியவில்லை எந்த ஆட்சியிலும். பன்னாட்டு விமான நிலையமாம் கேவலம்.