வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எங்ககிட்டேவா...
டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். இதை பாருங்க
இதென்ன பிரமாதம் இன்று டில்லியில் நடந்த சம்பவத்தை பாருங்க.
எப்ப வெள்ளம் வரும் , எப்போ குண்டு வெடிக்கும் எப்போ பாலியல் விவாகாரம் வரும் என்று வழிமேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள் பாவம் , எத்துணை பேர் கூட்டு சேர்ந்து வந்தாலும் DMK வெற்றி உறுதி
திமுக ஆட்சியில் எப்போதும் ஊழல் அதிகம்.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி. சூப்பர்!!
பட்டாசு வெடித்துள்ளாரகள்
எந்த கொம்பனாலும் அடிச்சிக்க முடியாது ஹாஹாஹா தினம் தினமும் அடிக்குறான்யா
இந்த ஆட்சியில் உள்ளவர்கள் அவர்கள் அலுவலங்களில் இந்த மாதிரி நடக்கும் போதுதான் மிகவும் சீரியஸா எடுத்துக்கொள்வார்களோ என்று தெரியவில்லை... ஆனால் அதற்க்குள் கை மீறி போக கூடாது என்று கடவுளை வேண்டி கொள்வோம்
போகிற போக்கை பார்த்தால் சட்ட சபையிலேயே குண்டு வீசுவாங்களோ....
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க சண்டை