இலக்கிய திறனறி தேர்வு
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான, தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு, 950 தேர்வு மையங்களில் இன்று நடக்கிறது. இதில், பிளஸ் 1 படிக்கும், 2.70 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.