வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விதிமீறல்கள் இல்லை என்றால் லஞ்சம் குறைவாக மட்டுமே வாங்க முடியும். ஆனால் அதே விதிமீறல்கள் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் லஞ்சம் வாங்க முடியும். எனவே அரசு எப்போதும் விதிமீறல்களை வரவேற்கும். விதிமீறல்கள் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவது அரசு அதிகாரிகள்.
கர்நாடக அரசாங்கம் அண்மையில் கர்நாடக மாநகராட்சிகள் திருத்தச் சட்டம், 2025 என்ற மசோதாவை நிறைவேற்றி, 15% வரை உள்ள சிறிய கட்டிடத் திட்ட விலகல்களை Deviations in Approved Building Plans அபராதத் தொகை வசூலித்து ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மாநகராட்சி ஆணையாளர்களுக்கு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஸ்கூட்டர் பார்க்கிங் ஆக இருந்த முன்பகுதி தற்பொழுது வசதி மற்றும் தேவை கருதி தமது இடதுக்குள்ளேயே சிறிது நீடிப்பு செய்துள்ளதை Deviations in Approved Building பிளான்ஸ். எனவே இடிக்க நோட்டீஸ் கொடுப்போம் என்று அதிகாரிகள் மிரட்டி அவ்வபோது வசூல் செய்து வருவதை தடுத்திட கர்நாடக மாடல் 15% விதிமீரலை ரெகுலரைசேசன் செய்து அதிகாரிகளூக்கு லஞ்சமாக செல்லும் பணம், அரசுக்கு வருவாயாக கிடைக்கும். மக்களும் வரியை செலுத்தி நிம்மதியாக காலம் தள்ளுவார். திராவிட மாடல் அரசு செய்யுமா ?
ஏம்பா விதி மீறல் இருக்கு. கவனிச்சா அட்ஐஸ்ட் பண்ணப்படும். அப்பிடியே வர்ற எலக்ஷன் ல வாக்கு எங்களுக்கு போட்டு ஜெயிக்க வச்சா விதிகள் வளைக்கப்படும். என்ன டீல் ஓகேவா
தமிழகம் முழுவதும் சிறிய அடுக்குமாடி கட்டிடங்களில் எப்படியும் ஓனர் ஹவுஸ் என்று அனுமதியில்லாமல் கிச்சன் அமைத்து ஒரு வீடு இருக்கும். பிளான் அப்ரூவல் இருக்காது. இப்படி தமிழகம் முழுவதும் பல்லாயிரம் வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் அத்தகைய வீடுகளில் வயதான ஓனர்களே குடியிருப்பார்கள். இந்த வகை வீடுகளுக்கு வீட்டு வரியும் இருக்காது. அரசு இவற்றை ரெகுலரைஸ் செய்வதால் பலநூறு கோடிகள் ஒன் டைம் வருமானமும், வீட்டு வரியின் மூலம் தொடர் ஆண்டு வருமானமும் கிடைக்கும். அரசும் அதிகாரிகளும் யோசிக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய வீடுகளை இடிக்கவும் முடியாது, அப்படி இடித்தாலும் பல்லாயிரம் மூத்த குடிமக்கள் தெருவுக்கு வந்து அரசுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். அதற்கு பதிலாக அரசு வரி வருமானத்தை உயர்த்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
கொஞ்சம் என்றால் இந்த லஞ்சம் கொடுப்பதைத்தானே சொல்கிறீர்கள்?