வாசகர்கள் கருத்துகள் ( 14 )
காசு தந்தால் போதும் மாநகராட்சி எதுவும் கண்டு கொள்ளாது அதிகாரிகள் ஊழியர்கள் ஒரேமாதிரிதான்
ஒவ்வொரு வீட்டிற்கும் கார்பொரேஷன் 2 குப்பை டிரம்களை சாம்பலை செய்ய வேண்டும். அதற்கான விலையை சொத்து வரி வாங்கும்போது சேர்த்தது வாங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்காரர்களிடமும் அந்த டிரம்களில் அழுகும் குப்பை, அலுக்காத குப்பை என்று கண்டிப்பாக பிரித்து போட சொல்ல வேண்டும்.அழுகும் குப்பைகளை உரமாக மாற்ற ஒதுக்குப்புறமான தனியான இடத்தில் ஏற்பாடு செய்யவேண்டும். அழுகாத குப்பபைகளை தள்ளி வேறு ஒரு இடத்தில், எரித்து தாருடன் கலந்து, ரோட் போட உபயோகிக்கவேண்டும்.
தமிழகத்தில் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் அதிகரித்துள்ளதால், அதிகஅளவு குப்பை குவிகிறது. கடலிலும் கொட்டமுடியாது . கடல்வாழ் பிராணிகள் பாதிக்கப்படும். நிலத்திலும் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு வளர்ந்துள்ள தென் மாநிலங்களின் வரியை பத்து சதவீதம் உடனடியாக உயர்த்தவேண்டும். இல்லையெனில் கலிபோர்னியா மாதிரி இன்னும் புத்தாண்டில் தமிழகம் பற்றி எரியும் . உலகிலேயே மிகவும் குறைவான வரி கொண்ட அரசு இந்தியா தான். அனைத்துப்பொருள்களுக்கும் உடனடியாக ஒரே வரியாக முப்பது சதவீதம் வரியை போடவேண்டும்.
உண்மை .
எல்லாத்தையும் கொண்டு சி ரஞ்சன் சாலையில் கொட்டுங்க , குப்பையோடு குப்பையா இருக்கட்டும்.
ஒரு பாட்டில் சாராயம் போதும். தொலை நோக்கு பார்வையாவது மண்ணாவது DMK
தொலைநோக்கு பார்வை இல்லாத நபர்களிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைத்த மக்கள் இதையெல்லாம் தான் தங்கள் வாரிசுகளுக்கு விட்டுச்செல்ல வேண்டும்.
சபாஷ், மிக சரியான பதிவு. வளரும் குழந்தைகளின், இலைகர்களின் எதிர்காலத்தை நினைத்தாவது தமிழ்நாடு மக்கள் முழிச்சிக்கணும் - ட்ராவிடியா அரசியலை தூக்கி போட்டு, மாற்று அரசியலுக்கு வழிசெய்து கொடுக்கணும்.
திராவிட இமாலய சாதனையில் முக்கியமானது கூவம். அதிலும் முதலை விட்டு இன்றைய அளவில் பல லட்சம் கோடியை அபேஸ் செய்தவர் முத்தமிழ் வித்தகர்தான் என்றால் அது மிகையாகாது. அது அன்றோடு முடியவில்லை - இன்னும் வேறு குப்பை வடிவங்களில் தொடர்கிறது.
60 வருடமா சேர்த்து வச்ச குப்பைகளை அப்புறப்படுத்தற வழியைக் காணோம். அதை செஞ்சுட்டா மீதி வேலை சுலபமாகிவிடும்.
அதிமுக ஆட்சியில் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகம் 75% தடைசெய்யப்பட்டிருந்தது. திமுக விடியல் ஆட்சியில் கண்டு கொள்வதேயில்லை. எங்கு பார்த்தாலும் பரந்து கிடக்கிறது. தெருவில் குப்பையெடுக்கும் துப்புறவு தொழிலாளர்கள் நான்கு மணிநேரந்தான் வேலை செய்கின்றனர். பிறகு தனிப்பட்ட Flats / பங்களாக்களில் குப்பை அள்ளுதல், சாக்கடை அடைப்பு, தோட்டவேலை போன்ற Private job.