வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்போ ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் சேர்ந்து பிறகு ஒரு 4 அல்லது 5 வருடம் கழித்து ஆசிரியர் தேர்ந்தெடுத்து பாடம் நடத்தி மாணவர்கள் இந்தியா வில் முதலில் வர வாய்ப்புள்ளது
ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சேரவில்லை என்பது மட்டுமல்லாது ஒருவரை நியமித்தால் அவர் மற்ற மாணவர்களின் ஆர்வத்தை தூண்டவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்பது துரதிஸ்டவசமானது.
ஆசிரியர் தயாராய் இருந்தால் தானே மாணவர்கள் சேர்வார்கள். நீதிமன்றம் நிறைய நேரங்களில் தீர்ப்பு முடிவு செய்துவிட்டு பெயரளவில் விசாரணை செய்கின்றது. பொதுவாக அரசு இயந்திரம் சொல்லுவதே நீதிமன்றத்திலும் பெரும்பாலும் செல்லுபடியாகும்.
ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சேர வில்லை.
இலாகா இல்லாமல் மந்திரி சும்மா சிறையில் இருக்கலாம் ஆனால் ஆசிரியர் இருக்கக் கூடாதா ? என்ன வினோதமான தீர்ப்பு. இந்த மனுதாரர் இளநிலை பட்டப் படிப்பில் வேதியல் Chemistry படித்து இருப்பார். அவரால் 11 மற்றும் 12 வகுப்புக்கு நிச்சயம் வகுப்பு எடுக்க முடியும். வக்கீலுக்கு படித்தவர் சுகாதார துறைக்கு அமைச்சர் ஆக இருக்க முடியும் என்றால், இந்த மனுதாரரும் Chemistry related பாடம் எடுக்க முடியும்.
ரகுநாதன் உங்கள் கேள்விகளுக்கு உ.பி. யாருமே பதில் சொல்ல முடியாது. சபாஷ் சரியான கேள்வி. வாழ்த்துக்கள்.