வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திருவிழா நாட்கள் மட்டும் திரள் திரளாக வருகிறோம். வீட்டிலுள்ள ஸ்வாமி விக்கிரகங்களுக்கு நாள்தோறும் பூஜை செய்யவேண்டும். இதனை செய்யாமல் திருவிழா நாட்கள் மட்டும் திருக்கோயில்களுக்கு வருவது சரியா என்பதனை யோசிக்கவேண்டும் நாள்தோறும் பல் விலக்கல் குளித்தல் போல் பூஜை செய்வது அவசியம்.
தமிழர்கள் தாய் வழிபாட்டை பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கின்றனர். பல கிராமங்களில், நகரங்களில் அவள் பல பெயர்களில் அருள்பலிக்கிறாள். அவளே ஆதி பராசக்தி. உண்மை அவளே.
தாயே போற்றி. கருமாரியே போற்றி. சமயபுரம் மாரியமாவே போற்றி. வேம்புலி அம்மன் தாயே போற்றி.