வாசகர்கள் கருத்துகள் ( 40 )
His family members must be included in the case.
இப்படியே மாத்தி மாத்தி பேசிக்கிட்டே இருங்க அப்பதான் உங்களுக்கு வாழ்க்கை பூரா சம்பளம் கிடைக்கும் நாங்களும் யாருக்காவது வரி கட்டணுமே ஏமாளிகள் நாங்கள் ஏமாறணுமே
25 வருஷத்துக்கு முன்னாடி தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கை விசாரிச்சி வந்த நீதிமன்றம் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து கோடு போட சொல்லி இருக்குதுன்னா மெய்யாலுமே நீதிமன்றத்தை பாராட்டியே ஆகணும்.
இப்போது நீதிமன்றமும், நீதிபதிகளும் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ஆகிவிட்டார்களா?
அடுத்த ஆட்சியில்..... திருட்டு திராவிடத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ.. கூட... சட்டசபைக்குள் செல்லக்கூடாது...
முதல்ல விடுவித்த நீதிபதியை விடுவியுங்க. துரை நிரபராதின்னு தீர்ப்பு வர வரைக்கும் அந்த நீதிபதியை விலக்கி வையுங்க.
பிசாத்து 3.92 கோடியெல்லாம் ஒரு பணம்?
சும்மா சொல்லக்கூடாது.... நீதித்துறை - வேற லெவல்...
லிப்ஸ்டிக் வாயனை உள்ளே போட்டு லாடம் கட்டலாமே...
வெறும் 3.92 கோடிதானா?? இது இவனோட வீட்டு நாய்க்கு பிஸ்கட் வாங்கி போடவே பத்தாது பல வருடங்களாக கனிம வளங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையை சுற்றிலும் மொட்டை அடிச்சாச்சு வெறும் 3.92 கோடி என்றால் பிறந்த குழந்தை கூட நம்பாது 3.92 லட்சம் கோடியாக இருக்கும் கணக்கை சரிபார்க்கவும்