உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்

காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கவர்னர் ரவி, தி.மு.க., அரசின் மீது வழக்கம் போல குற்றம் சாட்டிஉள்ளார். முதல்வர் ஸ்டாலின், மாநில அளவில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முனைந்து செயல்படுகிறார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதல்வரால் துவங்கப்பட்டது. தி.மு.க., அரசின் மீது, காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுவதை கவர்னர் ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும். - வைகோ பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கூத்தாடி வாக்கியம்
அக் 03, 2025 17:24

இந்தா காமெடி பீஸ் . தியமுக ஒட்டுண்ணி. ஓடு காலி. காசுக்கு மாரடிக்கும் மதி அற்ற முக


Kjp
அக் 03, 2025 12:05

திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் உணர்வில் வைகோ இருக்கிறார். திமுகவுக்கு தன் இருப்பையும் காட்டிக் கொள்கிறார். இவருடைய பேச்சை படித்தால் சிரிக்காதவன் கூட சிரித்து விடுவான்.


KOVAIKARAN
அக் 03, 2025 10:44

இவர் பேசியதை படித்தாலே, இவர்மேலுள்ள கோபம் இன்னும் அதிகமாகிறது.


VENKATASUBRAMANIAN
அக் 03, 2025 08:19

ஜால்ரா அடிப்பதில் டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.


sureshpramanathan
அக் 03, 2025 06:55

Vaiko is an idiot Blindly making statements which are not true Stalin and DMK goons are doing nothing for people Just looting Tamilnadu as if there is no tomorrow Vaiko for his age should see the truth and stop running behind Stalin for the cash he is throwing at Vaiko to say false ideas


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை