வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இங்கு பலரும் தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது !
ஜெயலலிதா மட்டும் CMஆ இருந்தால் , விஜய் அங்கிள் பேண்டுள்ளேயே உச்சா போய் இருப்பார்..
அரசியலில் முளைத்து மூன்று இலை விடவில்லை இந்த விஜய். அதுக்குள்ள உலகம் போற்றும் பாரத பிரதமரை சொடுக்கு போட்டு பேசுகிற அளவுக்கு தெனாவட்டா வேண்டாம் தம்பி. அடக்கி வாசிக்கணும் அரசியலில் முளைக்கும் போது.
இதுக்கு எல்லாம் மோடி என்னும் மனிதர் கவலை படும் மனிதர் இல்லையெ. ராவுலை விடவா.நேத்தி பெய்த மழையில் இன்று முளைத்து வந்த காளான்.
விடுங்க சார். வயது முதிர்ந்த அளவுக்கு அறிவு வளர்ச்சி இல்லை.
இந்த உணர்ச்சி இல்லாத தமிழக தலைவர்களுக்கு சொல்லவும்
விஜய் ஒரு டூல்கிட் , அவனுக்கு ஆர்டர் எங்கிருந்தோ வரும் , அவன் எக்சிகியூட் பண்ணுவான் என்று நான் சொன்னால் நம்பவா போறீங்க
என்னது சுடலை நாகரிகமாக பேசுகிறாரா?
உங்கள் கருத்திலே கூட நாகரீகம் இல்லையே . நீங்கள் நாகரீகத்தை பற்றி பேசுகிறீர்களா பாலசுப்ரமணியன்
EERA VENGAAYAM RAMESH NAAGARIGAM ENDRAAL ENNA ENA THERIYUMA UMMAI PONDRA GOPALAPURAM KOTHADIMAI 200 ROOVAA OOPIS KUMBALUKKU.
இருநூறு ரமேஷு...நீ ரொம்ப நல்லவன்
நீ வேண்டாமப்பா சும்மா இரு ...மக்களே சமயம் பார்த்து குத்திவிடுவார்கள்.
வடக்கன்ஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று தெரிகிறது.
தமிழகம், மேற்குவங்கம், கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு எதிராக வடக்கன்ஸ் குரல் கொடுக்கிறார்கள் .... காரணம் அவர்களிடம் தேசிய நலன் பற்றிய உணர்வு இருக்கிறது ....