வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஐயோ என்ன ஒரு கொடுமை சரவணன் சார் சிவாஜி ராவ் என்று பெயரு ஐந்து கொண்டு வாய்க்கு வாய் சிவாஜி அவரை புகழ்ந்தால் மட்டும் போதாது அந்த மாபெரும் நடிகனின் இந்த இழிநிலைக்கு உதவ முன் வர வேண்டும் நடிகர்கள் குறிப்பாக்க கமல் , ரஜினி செய்வார்களா
This reminds about change of hands in the cases of Saravana Bhavan and Adayaar Ananda Bhavan.
30% வட்டி வசூலிப்பது சட்டப்படி குற்றம் அல்லாவா? இது அநியாயம். இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. 12% மேல் வட்டி வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
எல்லாமே ஒரு நம்பிக்கை தான்... கடன வாங்கிடுவோம்.. கட்டாமல் பிரச்சினை ஆகும்போது திரைத்துறையின் பீஷ்மர் வீடு என்பதால்... முன்னணி நட்சத்திரங்கள் நிச்சயமாக போட்டி போட்டுக்கொண்டு வந்து காத்து கண்டிப்பாக மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையில் கூட இருக்கலாம்...
30% என்று ஒப்புக் கொண்டு கடன் வாங்கிய பிறகு, அசல் மற்றும் வட்டி யுடன் சேர்த்து கட்டுவது தான் நியாயம் . 30% வட்டி 100 த்க்கு 2.75 ருபாய் இது அநியாய வட்டி அல்ல. 100 கங்கு 3 ருபாய் என்பது சாதாரணமானது. அதுவும் திரை துறையில் இது மிக குறைவு. வியாபாரம் செய்ய பொது துறை வங்கி 13% வரை, தனியார் வங்கியில் 15% லிருந்து 36% வரை . 36% என்பது ருபாய் 100 க்கு 3/ வட்டி. கந்து வட்டி என்பது 5/ வட்டி 10 வட்டி அதற்கு மேல். திரைப்படம் எடுக்க கடன் கொடுக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. லாபம் வந்தால் தூக்கி விடும், அனுபவம் இல்லாதவர்கள் திரைப்படம் எடுத்தால் நஷ்டம், அதிர்ஷ்டம் இருந்தால் பிழைத்து கொள்வார்கள். சில பேர் கீழே கூறுவது போல் , இது கந்து வட்டி ஆகாது . சட்டப்படி 36% வட்டி வாங்கலாம்.
கந்துவட்டி என்றால் 120 %. இதற்கு பத்து வட்டி என்று பேர். 30% ஒன்றும் அதிக வட்டி இல்லை.
பெரிய இடம்னா பர்சன்டேஜும் பெருசா தானே இருக்கும். அதனாலதானே விசாரணை நடத்த தனி ஒருநபர் ஓய்வு நீதிபதியை அமர்ந்து கிறார்கள்.
திரைத்துறையின் நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து மீட்கலாம் .வட்டி இல்லா கடன் கொடுக்கலாம் .அவர் மானத்தை காப்பாற்றலாம்
நீதிமன்றம் 30% வருட வட்டி என்று குறிப்பிடுகிறது.. அப்படியானால் இது அதிகப்படியான வட்டி இல்லையா ? இதை நீதிமன்றம் ஒரு பொருட்டாக எடுத்ததாக தெரியவில்லையே.? ஏன்
மாபெரும் நடிகர், இந்த செய்தியை கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது
முப்பது பர்சண்ட் - கந்துவட்டிய விட மோசமா இருக்கே.