வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வழக்கம்போல எதிர் கட்சிகள் நவக்கிரகம் போல் நெல்லிக்காய் மூட்டை போல் இருந்தால் தி.மு.க கூட்டணியை வெல்வது இயலாத ஒன்று
அதனால்தான் விஜய் கூட்டணியை விரும்ப மாட்டார் .... நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி தனித்தே நிற்பார் .....
விஜயை முன்னிறுத்தி அ.தி.மு.க.,வின் வீச்சையும், உண்மையான முகத்தையும் தி.மு.க.,வினர் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம் ............ விஜய்யை இறக்கியது திமுகதான் என்று பலரும் உணர்கிறார்கள் .....
அம்மணி,ஆதவா அர்ஜுனா வெச்சி எல்லாம் செய்த தில்லாலங்கடி வேலையை முறியடித்து விட்டார்கள் DMK வினர். நீங்கள் எம்மாத்திரம்...
சனாதனி கோர்ட்டில் என் வீட்டில் ஒரு மேண்டலி retrard குழந்தை உள்ளது என்றும் PP–யும் எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் அம்மணி இப்போ வெளியே ஜாமினில். அனால் ஒன்று! ஜெயா,எடப்பாடி, அண்ணாமலை, சீமான் இப்படி DMK வை ஒழிப்பேன் என்று சொல்லி இன்று போய் விட்டார்கள்.
உங்கள் ஆசை மக்கள் ஆசை அல்ல
கஸ்தூரியின் ஆசையல்ல. இந்துக்களின் ஆசை.
நேரடியாக கூட்டணி என்று இல்லையென்றாலும் தொகுதிகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தேர்தலை சந்தித்தால் திமுகவின் தோல்வி சதவிகிதம் அதிகமாகும்.
உண்மையிலேயே அறிவான மக்கள் சிந்திக்க வேண்டும் நமக்கு எது நன்மை தரும் என்று கேரளா போன்ற சிந்தனை வேண்டும் நமக்கு சட்டமன்றம் என்றால் ஒரு கட்சிக்கும் அதாவது சட்டமன்றம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு காட்சிக்கும் பாராளுமன்றம் என்றால் பாராளுமன்றத்தில் உள்ள தேசியக் கட்சிக்கும் தான் ஓட்டு போட வேண்டும் அப்போதுதான் நம்முடைய மாநிலத்திற்கு நன்மை கிடைக்கும் இவர்கள் செய்கிற தவறு என்னவென்றால் இரண்டுக்குமே ஒரே கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள் அதனால் தான் நமக்குரிய நன்மை எதுவுமே கிடைப்பதில்லை ஜிஎஸ்டி என்னுடைய தொகை நமக்கு வருவதில்லை காரணம் நாம் அவர்களுக்கு ஓட்டு போடாது எந்த சலுகைகளை தர மாட்டார்கள் இதனால் நாம்தான் அவதிப்பட வேண்டும் இன்றைக்கு பிஜேபி பிஜேபி வெறுப்பு அரசியல் என்று நான் சொல்லுகிறோமே இதையும் மாற்றி நீங்கள் ஓட்டு போட்டீர்கள் என்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் முழுவதும் நமக்கு வந்துவிடும் பைசா வடை 10 மடங்கு நமக்கு கிடைக்கும் இதை ஏன் புரிந்துகொள்ள இந்த மக்கள் தயாராக இல்லை இது எவ்வளவு பெரிய தவறு இந்த கட்சியை திராவிட கட்சியை ஆளுபவர்கள் செய்த தவறும் தான் மக்களை முட்டாளாக்கி இப்படி செய்கிறார்கள் இதை நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளும் நமக்கு நன்மைதான் தேவை இந்த கட்சியில் தேவையில்லை நீங்கள் பாராளுமன்றத்துக்கு ஒரு ஓட்டு கூட இந்த திராவிட கட்சிகளுக்கு போடக்கூடாது சட்டசபைக்கு தேசிய கட்சிக்கு போட வேண்டாம் நியாயமான முறையில் சட்டசபைக்கு மாநிலக் கட்சிகளுக்குப் போட்டால் போதும் தேசிய கட்சிகள் நமக்கு தேவையில்லை ஆனால் பாராளுமன்றத்திற்கு மாநில கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட போடக்கூடாது இதுதான் உண்மையிலே மக்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய ஒரு வழி
அம்மாவின் அடுத்த அவதாரம் என்றே இவரை சொல்லலாமே துடுப்பானவர் நாணயமானவர் மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் நேர்மையானவர் சிறைச்சாலை சென்றவர் பார்க்கலாம் இவருடைய அரசியல் பங்கு எவ்வளளவு தூரம் மக்களுக்கு உதவும் என்று.
மோடி 3–வது தடவை PM, அப்போ இதுவும் மன்னராட்சி தானோ
மோடி 3–வது தடவை PM, அப்போ இதுவும் மன்னராட்சி தானோ ..... குடும்ப வாரிசை கொண்டு வந்து துணை பிரதமர் ஆக்கினாரா ???? குடும்ப உறுப்பினர்களை கொண்டுவந்து அரசியலில் ஈடுபடுத்தினாரா ????
யாரையும் உசுப்பேற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி மு க விற்கு இல்லை என்பதை எதை தின்னால் பித்தம் தனியும் என்று திரிகின்ற பா ஜ க நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக உடல் நிலை சரியில்லாத தருனத்தில் கலைஞர் அவர்கள் தான் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிப்பதில் மர்மம் இருக்கிறது . முதலமைச்சருக்கு சரியான சிகிச்சையளிப்பதை உறுதிபடுத்தவேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் கலைஞர் அவர்கள். எந்த கட்சியையும் அழிக்க நினைத்தோ அல்லது தாழ்வாக கருதியோ என்றைக்கும் நடவடிக்கை எடுத்ததில்லை. வாஜ்பாய் அவர்களை நம்பி அவர்களுக்கு தோழ் கொடுத்த கட்சிதான் தி மு க வாஜ்பாய் காலத்தில் தி மு க வின் சாதனை திட்டங்களை இன்றளவும் மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சற்றும் நன்றியில்லாமல் தி மு க வை வசைபாடுவது பா ஜ க தான். தி மு க மக்களாட்சி செய்து வருகிறது.
உங்கள் ஆசை மக்கள் ஆசை ஆகாது
எல்லோரும் சேர்ந்து நின்னா 27% தீயமுக கூட்டணி ஜெயிக்காது
அவரது ஆசையில் என்ன தவறு இருக்கிறது