வாசகர்கள் கருத்துகள் ( 24 )
போலிஸ்காரர் கூட சாராக முயற்சிப்பது மகா கேவலம்..
காவல்துறை செயல்லை பார்த்து எதிர் கட்சிக்கு பாராட்ட மணயில்லை
காதல் திருமணம். ஏழை பையன், பணக்கார பெண். ஏழை பையனுக்கு ஆதரவு கொடுத்து ஜகசால வித்தை காட்டி கட்சி பங்கு பெறலாம். இதில் ஜெயராம் இரு சாதி / இனத்தையும் சாராதவர். சிறுவனை கடத்த தேவையில்லை. பூவை ஜெகன் கைதிக்கு தகுதியானவர். நீதிபதி புகார் பெற்று, அவசரமாக தீர்வு கண்டு விட்டார். எந்த சூழலிலும் அத்தியாவசிய பணியில் உள்ள அதிகாரியை நீதிபதி கைது செய்ய குறிப்பு கொடுக்க கூடாது. அதன் அடிப்படையில் உள்துறை, முதல்வர் ஒப்புதல் இல்லாமல் செயல் பட கூடாது. காதல் திருமணம் பெற்றோர் சம்மதம் கட்டாயம். மீறி செய்யலாம் என்றால் சொத்து வளர்த்த உறவினர், சமூகத்திற்கு சேரவேண்டும். பெண்ணின் கல்வி, மருத்துவம் போன்ற செலவை திரும்ப பெற இறுதியில் பாதுகாப்பு குறைவதால், பெற்றோருக்கு உரிமை. மடியல் தர போகும் தமிழகம்.
மானம் கேட்டவர் ஊரில் பெரியவன் என்று ஒரு பழமொழி உண்டு.
ரொம்ப கேவலமா இருக்கு. நான் காவல் துறைய பத்தி சொல்லலை. இந்த ஜெயராமன பத்தி சொல்றேன். ஆர்டர் ஆல் 25 லட்சத்துக்கு போய் கைதாயிட்டானே மனுஷன்.ஒரு 1 கோடிக்கு கைதுன்னா பரவாயில்லை. எதுக்கும் ஒரு கவுரவம் வேணுமில்ல. காவல் துறை பத்தி யாரும் தப்பா பேசக்கூடாது.
புரட்சி பாரதம் கட்சி திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சி. அதன் MLA தவறு செய்ததற்கு ஒட்டு மொத்த திமுகவின் மேல் பழி சுமத்துவது சரியல்ல. அதே போல் ஆளும் கட்சி சார்பில் உள்ள ஒரு MLA கொடுத்த பணியை காவல் துறை அதிகாரி எப்படி தட்ட முடியும். MLA ஒரு மக்கள் பிரதிநிதி. இந்த குறிப்பிட்ட அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக செய்தாரா இல்லையா என்பது பின்பு விசாரணையில் தெரிய வரும். அதற்காக மொத்த காவல் அதிகாரிகளையும் குறை சொல்வது சரியல்ல. அவர்களை சட்ட விதிகள் படி நடக்க விட்டு பாருங்கள். பின்பு தெரியும் அவர்கள் திறமை.
M.L.A.வையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவு போட முடியாதா?
போலீஸ் உங்கள் நண்பன், தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் கடத்துவோம்
கைது செய்யப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி இப்ப திமுக கட்சியில் சேர்ந்துவிட்டால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்குமா?
எந்தக்கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி ..........