வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விரைவில் நல்ல செய்தியை எதிர்நோக்கி......
கழகத்தொண்டனாக இருந்துகொண்டு காவேரி மருத்துவ மனைக்கு போகாமல் வேறு மருத்துவ மனையை நாடினால் அது கட்சிக்கு இழைத்த துரோகம் இல்லையா?
எப்படியோ இருக்க வேண்டியவர் இவ்வளவு கேவலமாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது
ஏன் துரைக்கு கொடுக்கவேண்டும், அவர் கட்சியில் தகுதியானவர் யாரும் இல்லையா.. சூடு சுரணை இல்லாத மரத்துப்போனவர்கள் கட்சித்தொண்டர்கள்.
கட்சி திமுகவுக்கு அடிமை சாசனம் கொடுக்கப்பட்டு - கிளைக்கழகம் - நிலைய வித்வான் போல - ஒரு இழிவான நிலையில்