வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவர்கள் செய்தார்கள் ஆட்சிக்கு வந்தார்கள் மீண்டும் வரப்போகிறார்கள் காக்கை வலிப்பு என்று கூறுவார்கள் நரம்பு தளர்ச்சி நோய்க்கு அதுபோல் எந்த சங்கிலியும் இனி வேலைக்கு ஆகாது , வந்தே மாதரம்
மத்திய அரசு கூறியதால் திமுக அரசு வரியை ஏற்றியதாம் . அப்போ மத்திய அரசு சொன்னா நீட்டையும்..?
இன்றும் மதுரை நகரில் மாபெரும் போராட்டம் அதிமுக நடத்துகிறது
தளபதி விஜய் கட்சிக்கு கூட்டம் எகிறுத்தாமே
இங்க வந்து கம்புசுத்துற கருப்பு ஆடுகளுக்கு , நாம கலாய்க்கிறது சுத்தமாக பிடிக்கவில்லை. திருடனுக்கு தேள்கொட்டினாலும் கத்த முடியாத பரிதாபநிலை தான் இருநூறு ருபாய் அல்லக்கை அனுதாபிகள் கூற்று
எதிர்க்கட்சி ஆனா, நீங்களும் இதையே தான் நாளைக்கு செய்வீங்க. அது இருக்கட்டும். நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடினால், அரசுக்கு பல லட்சம் கோடி லாபம். இதை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். எங்கே, எந்த கட்சியாவது இதை செயல்படுத்த சொல்லுங்க பாப்போம். அட, ஒரு பேச்சுக்காச்சும் சொல்ல சொல்லுங்க பாப்போம். கையில் வெண்ணை இருக்க, நெய்க்கு அலைவானேன். வரிகட்டுவது திருவாளர் பொதுஜனம் தானே. அரசியல்வாதிக்கு / கட்சிக்கு / ஆட்சிக்கு என்ன கஷ்டம்.
எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல், அவியலா செய்யும் ? எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ?? உங்க எதிரொலி தான் தலைவரே.
கேடுகெட்ட இழி பிறவி ஒன்கொள் தெலுங்கு கோவால் புற விடியல் ... தேவை இல்லாத ஆணிகளுக்கு இந்த எதிர்ப்பு தேவையானது தான் மனுகுநிகளே...
தீயமூர்க்கன் வாய்க்கு வந்தபடி கையாலாகாத சொத்து வரியை போடுவான் . இவனை கேட்கக்கூடாது .. முதலில் இந்த ஆட்சியை கவிழ்க்கவேணும் அடுத்த தேர்தலில் வரவேகூடாது சுத்த வேஸ்ட் ஆட்சி .
அதே நீங்க செய்தால் சரி எதிர்கட்காரன் செய்தால் தவறு.என்ன உங்க நியாயம்? இது ஓவரா தெரியவில்லை