வாசகர்கள் கருத்துகள் ( 7 )
என் கோவால் புற தலீவா நம்ப வரலாறு... காவிரியில் தமிழனுக்கு துரோகம் இழைத்து...முல்லை பெரியாறில் கட்டுமரம் காலை வாரி விட்டது... கச்ச தீவை இலங்கை கு தாரை வார்த்தது... நீட்டை ஆதரித்து கொண்டு வந்ததே திமுக அமைசர்தான்..மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதே நீங்க தானே தலீவா...கேவலம் ருவா 200 க்கும் ஒசி குவார்டரு கோழி பிரியாணிக்கு ஆசை பட்டு ஓட்டு போடும் தமிழன் வேண்டுமானால் இத்தனை துரோகங்கள் செய்த உங்களை மறக்கலாம்..மன்னிக்கலாம்... ஆனால் திருட்டு திராவிடர்கள் கோவால் புற பரம்பரை கொத்தடிமைகள் நாங்கள் மறக்க வில்லை
184000 கோடி நிலக்கரி சுரங்க லைசென்ஸ் ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நடந்தது. வழக்கில் அதிகாரிகள் மட்டும் தண்டனை பெற்றனர் . நிலக்கரித்துறை பொறுப்பு வகித்த மன்மோகனோ ஊழலில் பயனடைந்த திமுக ஆட்களோ விசாரிக்கப்படவேயில்லை. அது போன்ற ஊழல்களை தடுக்கும் விதமாக ஏல முறையில் மட்டுமே லைசென்ஸ் என்று சென்றாண்டு சட்டம் இயற்றப்பட்டது. அப்போது அவையில் டங்ஸ்டன் சுரங்கம் பற்றிய விவாதம் எதுவும் நிகழவில்லை. குவாரி முறைகேடு புகழ் திமுக அதில் ஆர்வமும் காட்டவில்லை.
உலகமகா தில்லாலங்கடி கட்சி திமுக ....... மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் தமிழனுக்கு உள்ளாடை கூட எஞ்சாது .....
தவறாகச் சித்தரித்தல் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ....... ஆனால் திமுக மீது தம்பிதுரை வழக்குத் தொடர்வாரா ????
மீண்டு எழாதபடிக்கு அதிமுகவைத் தட்டி வைத்து, விஜய்யை வளர்த்தால் எதிர்ப்பு வாக்குகளை அருமையாகப் பிரிக்கலாம் ... இனி அதிமுகவினர் மீதான வழக்குகள் கூட தீவிரமெடுக்கலாம் .... திமுகவின் பார்முலா சூப்பர் .....
அன்று ஆதரித்த எட்டப்ப பூபதி இவர் தான் பாவம் மாட்டிக்கினாரு
இந்த விடியா மனிசங்க என்றுதான் உண்மை பேசியிருக்காங்க. பித்தலாட்ட பேர்வழிகள்.