வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ரெண்டு நாளைக்கு நியூஸ் இப்படி தான் இருக்கும் பிறகு பன்னிர் செல்வம்னு ஒருத்தர் இருந்தார் –னு சொல்வாங்க.சும்மா கிடந்த பொம்மைக்கு சாவி கொடுத்தா ரெண்டு நாளைக்கு சவுண்ட் வர்ற மாதிரி
நல்லாட்சி தந்திருந்தால் திமுக வுக்கு கூட்டணியே தேவையில்லை. சுரண்டல் ரவுடித்தன ஆட்சி எனப் பெயர் எடுத்துவிட்டதால் இழிவான 21 ம் பக்க அரசியல் செய்ய வேண்டியுள்ளது.
ஒன்று கூடி என்ன திட்டம் போட்டாலும் இந்த முறை டப்பா டான்ஸ் ஆடிடும். பணப்போட்டியை காட்டி என்ன விதைய்ய காட்டினாலும் அதுவும் சேர்ந்து கவிழும். சும்மாவா குடும்ப அரசியல் வேலை செய்யுதில்ல
அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என கூப்பிட்ட பிறகும் எந்த கட்சியும் இவர்கள் உடன் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்பதால் திமுக தடுக்கிறது என மாற்றி செய்தி வருகிறது
பாவமா இருக்கு முருகா.... உண்மையை எப்படி மறைக்க முடியும்
அதுக்கு அவசியமே இல்லை
ஆரிய திராவிட இயக்கங்களை தமிழ் மண்ணில் இருந்து அகற்றும் நேரமிது
அயோக்கியன் பழனியாண்டி இருக்கும் வரை அந்தக் கட்சி உருப்பட போவதில்லை. பிஜேபிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். படித்த பண்பான அண்ணாமலையின் பேச்சைக் கேட்காமல் ஆழ் படுகுடியில் காலை நுழைத்து விட்டது பிஜேபி. இனி அது வெளியேறுவது மிக மிக கடினம்.
தி.மு.க.வனவாசம் கிளம்ப தயாராகலாம்
DMK மட்டும் இல்ல திரு.பழனிசாமி முடியும் அதுதான். பிஜேபி வளர விடக்கூடாது DMK பிளான் வேலை பண்ணுறது விஜய், பழனிசாமி, மற்றும் dmk alliance parties.
விஜய் ,சீமான்,பாட்டாளி மக்கள், மற்றும் ஓபிஸ் அவர்களை திமுக அணியில் சேர்க்கவும். முடிந்தால் இடப்பாடி அவர்களையும் சேர்க்கவும். அனைவரும் மோடி எதிர்ப்பாளர்கள் தான்.