வாசகர்கள் கருத்துகள் ( 32 )
கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடியிடம் இல்லை. எத்தனை தொகுதிகள் அதிமுகவிற்கு என்பதை அமித் ஷா தான் முடிவெடுப்பார். பிஜேபி அணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருப்பார். துணை முதல்வராக விஜய் வேண்டுமென்று எடப்பாடி விரும்புகிறார். ஸ்டாலின் ஆட்சி காலி.
என்ன, இன்னும் இறுதி ஆகவில்லையா? நமது சிங்கம் அமித்ஷா மீதான பயம் போய்விட்டது போல் உள்ளதே!
எல்லா இடங்களிலும் நிற்கலாம் தான் . அண்ணாமலை வீட்டு வார்டிங்ல கடைசி தேர்தலில் வாங்கிய ஓட்டு எத்தனை தெரியுமா.? போய் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைப் பார்த்து வீட்டுக்கு உபயோகமாக இருக்கவும்.
நீங்க சொல்வதை paarthaal படிச்சவங்களெல்லாம் வேலையை பாருங்க. படிக்காத,படிப்பு வராதவர்களெல்லாம் அரசியல் ரவுடி தொழிலை பாருங்க yentru சொல்வதாக தெரிகிறது. படிப்பு வராதவர்கள் நிறைய பேர் அரசியலிலும் திரை தொழிலிலும் இருப்பதாக தெரிகிறது. arasiyal vaathykalukku kai katti படித்தவர்கள் வேலை செய்ய வேண்டும் என்பதை விட படித்தவர்களும் அரசியல் செய்து ஆட்சியில் அமர்ந்து பணி செய்யட்டுமே. makkal பொறுப்புணர்ந்து vakakalikkamal இருப்பதற்கு அண்ணாமலை என்ன செய்வார்?
இரட்டை இலை சின்னம் மற்றும் கடச்சிக்காக மட்டுமே இவர் பி ஜே பி யுடன் சேர்கிறார்.சின்னம் பற்றிய பிரச்சினை தீர்ந்த உடன் பி ஜே பி யை எதிர்ப்பார்.
இங்கே பிஜெபிகாரர்கள் அஇஅதிமுக என்னமோ பிஜெபி கூட சேர தவம் கிடப்பது போல நினைத்து ஏதேதோ எழுதி கொண்டு இருக்கிறார்கள்.நான் சொல்வதுதான் நடக்க போவுது...எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்..கூட்டணியில் பாமக விற்கு அடுத்த இடமே பிஜெபி...
நீ ஏன் Haja வாலறுந்த நாயாட்டம் அப்பயிருந்து குறுக்க மறுக்க வந்து தேவையில்லாம கருத்தை போட்டுக்கிட்டு இருக்க பாஜகவை பார்த்து எரிச்சல் வந்தா சுவத்துல போய் முட்டிக்க எரிச்சல் போயிரும்
மக்களின் emotions வுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்காக இதுவரை ஆ தி மு க போராடவில்லை , அதனால் இளைஞர் பட்டாளமும் இல்லை , பேச்சாளர்கள் இல்லை , சினிமா துறையினர் இல்லை , கடந்த முறை கொள்ளை அடித்தவர்கள் , எதிர்கட்சியானவுடன் போராட்டத்திற்கு பணத்தை வெளியே எடுப்பதும் இல்லை , இதை பயன்படுத்தி நடிகர்கள் தாங்களே தனி கட்சி துவங்கி மக்களின் emotions வுடன் connect ஆகும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள் , கணிசமான ஓட்டையும் பிரிப்போம் என்று எண்ணி தேர்தல் நேரத்தில் 100 தொகுதி கொடு 119 கொடு என்று பேரம் பேச தயாராகிறார்கள் . வி சி க கட்சி எந்த சூழலிலும் தி மு க கூட்டணி யை விட்டு வெளியே வராது என்று தெரிந்தும் , வேங்கைவயல் ,ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை மற்றும் தென் மாவட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கொலைகளை கண்டிக்கவோ போராட்டம் நடத்தவோ ஆ தி மு க கட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை . வேங்கைவெயில் போல பத்திரிக்கையாளர் சவுக்கு ஷங்கர் தாக்கப்பட்டு இருக்கிறார் , தேசிய ஊடகங்கள் சரமாரியாக இந்த அரசை விமர்சனம் செய்யும் வேளையில் , பெயரளவுக்கு பேட்டி கொடுத்து முடித்துவிட்டார் எடப்பாடி , இதுவே தி மு க வாக இருந்திருந்தால் , இந்நேரம் சாறை சாரையாக முக்கிய சாலைகளில் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு என்னும் பெயரில் போராட்டம் நடத்தி மக்களின் அனுதாபத்தை பெற்றிருப்பர் . சட்டசபை நடைபெறும் நாட்களிலாவது மக்கள் பிரச்னை பேசி வெளிநடப்பு செய்து மக்களின் கவனத்தை பெறுவதை விடுத்து , அமித் ஷாவை சந்தித்து இருக்கிறார் , சட்டசபை நடவடிக்கைகளில் பெறுவதை காட்டிலும் amitshah முக்கியாவனரா என்று தி மு க இதுவரை குரல் உயர்த்தாமல் இருப்பதே எடப்பாடி பழனிசாமியிற்கு மிக பெரிய நன்மை . தேவை இல்லாதவைகளை தவிர்த்து , தேவையான பிரச்சனைகளை சரியான நேரத்தில் சரியான இடத்தில் செய்வதும் அரசியல் தலைவர்களுக்கு நன்று . அமிட்ஷாவுடன் ஆலோசனை சந்திப்பு இவையெல்லாம் தேவை இல்லாத ஒன்று அதுவும் சட்டசபை நடைபெறும் நேரத்தில் தேவை இல்லாத ஒன்று , கூட்டணி பற்றிய பேச்சுக்களும் இந்நேரத்தில் தேவை இல்லாதது .
minority மரணப்பிடியில் இருப்பவரை நம்புவது முட்டாள்தனம்.
என்ன பண்றது மணியா ஒன் ஜாதகம் அப்புடி?? பிச்சைக்காரன் க்கோட மதிக்க மாட்டேன்கிறான்
பா ஜ க வுடன் இறுதியாகாமல் இருப்பது நல்லது . ப ஜெ க இல்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து 2026 தேர்தலில் வென்று , மாநிலங்கவை தேர்தலில் அனைத்திற்கும் ப ஜெ க கட்சியினருக்கு கொடுப்பது சிறந்தது.
” "நம்முடன் இருந்து கொண்டே துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.”- இது 2013 செய்தி. ஆனால் பிறகு நடந்தது என்ன? ஜெ இன்று இருந்தால் அவர்கருத்திலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
மோடியா லேடியா எனக் கேட்ட ஜெயலலிதாவின் துணிச்சலை அதிமுக இழந்துவிட்டது