வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எடப்பாடியின் குறிக்கோளே திமுக ஜெயிக்கவேண்டும் என்பதே. அதை அப்படியே விட்டால் தான் ஆடும் ஆட்டத்திலேயே திமுக அழிந்து போகும்.
23 என்பது மிக குறைவான தொகுதிகள் 17% வாக்கு வாங்கி பிஜேபிக்கு 23 சதவிகிதம் அதிமுகவுக்கு சட்டசபை என்று பார்த்தாலும் அறுபது தொகுதிகள் வாங்கிருக்கணும் நிச்சயம் 50 தொகுதி வாங்கியிருக்க வேண்டும், நான் உங்களை இந்திரா காங்கிரஸ் ஆகுங்கள் என்றால் தேமுதிக போல் ஆகி வருகிறீர்கள்
திமுக, அண்ணா திமுக தேசிய கட்சியான காங்கிரஸ், பிஜேபி யை பிடியில் வைக்க எண்ணுகின்றன. ஸ்டாலின், எடப்பாடிக்கு துதி பாடும் கோஷ்டி தவிர மக்கள் ஆதரவு மிக குறைவு. மாநில கட்சி தலைவர் தேர்வு கட்சி உறுப்பினர்கள் மூலம் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வை கட்டாயம் ஆக்கி , தேர்தல் ஆணையம் பொறுப்பில் விட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை மட்டும் போட்டியிட வேண்டும். எடப்பாடி பிஜேபி சொல்வதை கேட்கும் நிலையில் உள்ளார். இழுபறி இருந்தால், திமுக பினாமி எடப்பாடி. பிஜேபி வளர்ச்சி தடுக்க அண்ணாமலையை முடக்கி விட்டார். கூட்டணிக்கு வலு தேவை.
பிஜேபி க்கு இருபத்தி மூன்று என்பது குறைவான தொகுதிகள் , பிஜேபி மற்ற கட்சிகள் இணைந்தே போட்டிஇடலாம்
அண்ணாமைலையை தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி ?
பா ஜா வுக்காக உழைத்த முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் எங்கே ?
பிஜேபி க்கு 50 என்பது சரியான எண்ணிக்கை கொஞ்சம் கட்சி வளைந்துள்ளது காங்கிரஸ் காட்டிலும் தனித்து நின்றாள் அதிக வாக்குகள் வாங்கலாம் , விஜய் வந்தால் என்ன செய்வார்கள் என்று யோசிக்க வேண்டும் பிஜேபி அதிமுக இணைந்தால் திமுக பயம் கொள்லும்
அதையும் பார்க்கத் தானே போகிறோம்!
எரியுதா வேணு...கவலை வேண்டாம் இருநூறு நிச்சயம்
தீயமுக 240 ஜெயிக்கும் ஹாப்பி moorks
நிச்சயம் நடக்கும் ......
திமுக மேல மக்கள் ரொம்ப கடுப்புல இருக்காங்க, அதேபோல அதிமுக மேலயும். அப்புறம், பிஜேபி கொங்கிரஸ் மேல சரியான கோவத்துல இருக்காங்க.. சீஈமானை கண்டாலே மக்களுக்கு பிடிக்கல.. நிறைய பொய் பொய்யா சொல்லிட்டு திரியான். புதுசா கட்சி தொடங்கிருக்குற விசையை மக்கள் கழுவி ஊத்துறாங்க. லூ சு போல நிறையா ஒளறுறான். விசிகா திருமாவை மக்கள் கண்டா அவ்வளவுதான் காண்டாயிடுவாங்க. வைகோ பாவம் சைக்கோ ஆயிருக்காரு. கமலைக்கண்டா மக்களுக்கு வாந்தி வருது. அவரை எங்கும் அனுப்பிடாதிங்க. அப்புறம் பேதியாயிரும் கமலுக்கு. ரஜினி தப்பிச்சிட்டாரு. தேமுதிகா நல்லவேளை இப்போ இல்ல.. கடைசியில் தமிழக வாழாத உருமாய்க்கட்சி வேலுமுருகன் ஜெயிச்சி முதலமைச்சர் ஆயிருவாரு.. மண்டைய பிச்சிக்கிடுங்க எல்லாரும்.