வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இனி பாஜக தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும் சின்னம், எடப்பாடி மற்றும் அல்லக்கை அமைச்சர்கள் ஊழல் மற்றும் கோடநாடு வழக்குகள் வேகமெடுக்கும் இதனால் கூட்டணிக்கு உட்படும் திருட்டு முன்னேற்றக் கழகம் இத்தனை நாட்களாக சொல்லி வந்த ரகசிய உறவு உண்மையாகும் போது திருட்டு முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதில் எளிதாகும்
எப்போது எடுபிடி கும்பல் திமுக வை தமது பங்காளிகள் என்றார்களோ அன்றே அவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் வாரிசாக அழைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாகிவிட்டார்கள்.
பா ஜ க இனிமேல் பார்த்துக் கொள்ளும்.
தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் கட்சிகள் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிசன் மட்டும் தான் விசாரிக்க அதிகாரம் பெற்றது. ஐகோர்ட் விசாரணை, தீர்ப்பு, ஆய்வு அரசியல் சாசனம் அமைப்பிற்கு பொருந்தாது. சிறு வயதில், அரசு அதிகாரி ஒருவர், மாநில அளவில் மக்கள் பிரதிநிதி அதிகாரம் அமைச்சர் உட்பட அரசு அதிகாரி ஒப்புதல் இல்லாமல் செல்லாது என்றார். நீதிமன்ற உத்தரவு உயிர் பெற உரிய அதிகாரிகள் ஒப்புதல் தேவை. போலீஸ் அதிகாரம் அரசு அதிகாரி பிணைப்பு இல்லாமல் செலுத்த முடியாது. மாநில நீதி, நிர்வாக இறுதி முடிவு உயர் அதிகாரி கவர்னர். தகுதியில்லாத பல அதிகாரிகள் அரசு பதவியில் நுழைந்து வருகின்றனர், பிற்காலத்தில் நீதிபதி, அமைச்சர், போலீஸ் அதிகாரத்தை எளிதில் கைப்பற்றி விடுவர் என்றார் . சரியாக தான் கணித்துள்ளார் .?
இரட்டை இலைக்கு வந்தது ஆபத்து.
திருட்டு வேலை அதிமுக துவங்கி விட்டது.
இ பி எஸ் ஸை கூட்டணிக்கு கட்டாயப் படுத்துகிற பல வழிகளில் இதுவும் ஒன்று. பாஜக வுடன் கூட்டணி வைத்தால் அதிமுக இப்போ இருக்கும் 66 இடங்களில் பல இடங்களை இழக்கும்.
தேர்தலில் அக்கட்சிக்கு இந்நிலை கடும் பின்னடைவை ஏற்படுத்தும் .. ஒரு மக்கள் விரோத திராவிடக்கட்சி ஒழியும்.. இன்னொன்றில் இருந்து மக்களுக்கு எப்போது விடிவு காலம் ????
பழனிசாமிக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் நீதிபதி சொல்லி உள்ளார் The judges made it clear that the hearing of the parties concerned by the ECI, at the initial stage, must be confined only to satisfy itself regarding the existence of a dispute, which could be decided in terms of paragraph 15 of the Election Symbols Order. Only after conducting such a preliminary inquiry, the commission must arrive at a conclusion as to whether it had the jurisdiction to proceed further.
அவை தீர்ப்பு அல்ல. வெறும் கருத்துக்களே.
வீம்பாக முரண்டு பிடிப்பதால் நஷ்டம் யாருக்கு? இவர்களுக்குத் தான். பழையபடி திருமதி சசிகலா, திரு பன்னீர்செல்வம் மற்றும் திரு தினகரன் ஆகியோர்களுடன் சமரச பேச்சு நடத்தி, தனக்கு எது சாதகம் என பார்க்காமல் கட்சிக்கு எது சாதகம் என அனைவரும் ஒரவஞ்சனையின்றி உண்மையான எண்ணத்துடன் முயன்றால்தான் இந்த கட்சிக்கு எதிர்காலம். இல்லையேல் பிஜேபி மெதுமெதுவாக வளர்ந்து இவர்கள் இடத்தை நிரப்ப கூடும். திரு விஜய் அவர்களது நடிகர் செல்வாக்கை மக்கள் எந்த அளவுக்கு அரசியல் செல்வாக்காக ஆக்குவார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இவரது படத்திற்கு முதல் ஷோ பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை தான் இப்போது இவருக்கு விழும் நிச்சயமான வாக்குகள் என எடுத்து கொள்ள முடியும்.