வாசகர்கள் கருத்துகள் ( 80 )
இவர் ஒரு வக்க்கீல் ..பாவிக்கும் வாதாடுவாங்க அப்பாவிக்கும் வாதாடுவாங்க. எல்லஆ தொழிலும் தொழில் போல அதுவும் ஒரு தொழில். பணம் வரணும். இப்படிப்பட்டவர்கள் கட்சிகள் மாறுவது இயற்கை தான்....
தேர்தல் நெருங்கும்போது தான் MLA பதவியை இழக்க விரும்புவார்கள் போலிருக்கு.
மக்கள் பற்றி கவலை இல்லை ,mla பதவியை வைத்து ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லையே ,
சேத்து குட்டைய்க்கு பயந்து சாக்கடை குட்டையில் குதித்து விட்டார்.
கழுதை கெட்டால் குட்டி செவுரு
பர்னால் மற்றும் ஜெலுசிலுக்கு நல்ல டிமாண்ட் இருப்பது தெரிகிறது.
ஐஸ் கட்டி தானே தங்களுக்கு தேவை
இவர வச்சுக்தானே சர்வதேச நீதிமன்றத்தைத் தவிர பாக்கி எல்லா நீதி மன்றத்திலேயும் எடப்பாடியை எதிர்த்து கேஸ் போட்டார் ஓ.பி.எஸ்? அப்ப ஓ.பி.எஸ் போட்ட வழக்கெல்லாம் சங்குதானா?
OPSம் TTVம் தீயமுகாவுக்கு ஆள் பிடிக்கும் வேலையே திறன்பட செய்கின்றனர். OPS ஐ அம்மா வைத்திருந்தது தலையாட்டும் வேலைக்கு மட்டும் தான் . அம்மாவுக்கு பிறகு இவருக்கு சாணக்கியன்னு நினைப்பு .
முழு விருந்து சாப்பிட்டபிறகு ஊறுகாய் வேண்டாம் என்பது போல், 4 மாத MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டார்
இப்பொழுதே ராஜினாமா செய்தால் தான், திமுகவில் தேர்தல் சீட் கிடைக்குமாம்.
பிஜேபி தமிழகத்தில் வேகமாக வளர்வதால், அதிமுக என்ற டைட்டானிக் கவிழ்ந்து கொண்டிருப்பதால்,எலிகள் வெளியே குதித்து பிஜேபி மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றன.
நக்கல்யா ஒனக்கு. பிஜேபி வீங்கிக்கிட்டு வருதுன்னு காமெடி பண்றியே.