வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விமான விபத்திற்கு முழு காரணம் போயிங் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறே உண்மை குறிப்பாக அமெரிக்கா நிறுவனம் விமான விபத்து எங்கு நடந்தாலும் கூறும் ஒரே பொய் விமானி மனநிலை சரியில்லாதவர் அப்படியானால் போயிங் நிறுவன விமானிகள் அனைவரும் பைத்தியமா சுமார் இருபது வருடமாக இதே கோளாறு போயிங் விமானங்களில் உண்டு அதாவது விமானம் தரை இறங்குவதற்கு முன்பே அல்லது பறக்க ஆரம்பித்தவுடன் என்ஜின் இயக்கம் நின்று போவது இறுதியில் விமானிகள் மேல் பழியை போட்டு விடுவது. விபத்திற்கு காரணம் போயிங் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறே எங்கள் நாட்டு விமானி பைத்தியம் அல்ல என ஒரு அறிக்கை விட்டால் போதும் பல ஆயிரம் கோடி டாலர்கள் நஷ்டமாகிவிடும் அமெரிக்கா நிறுவனத்திற்கும் அமெரிக்கா அரசங்கதிக்கும் வரி.
அப்போ யாரையும் கூரை சூழ முடியாது அல்லவே ? இதுக்கு பேரு தீர்ப்பு ?
குற்றம் சாட்டப்பட்ட தலமைவிமானியின் தந்தையார் கவலைப்படுகிறார், சரி. தர்மிகத்தை ஏட்கும் தந்தை என்றால் முதலில் சரியோ, தவறோ என்மகனை மண்ணித்துவிடுங்க என்பது, எல்லோரின் ஆத்மா சாத்தியடையும். நீதிபதி அவர்கள், விபத்தில் இறந்த அத்தனை உயிர்களின் உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்,
படித்த யாரும் இப்படி கருத்து சொல்லமாட்டார்கள்.
விசாரணையே முடிவடையாத நிலையில் நீதிபதிகள் எப்படி கருத்து தெரிவிப்பது முட்டாள்தனத்தை காட்டுகிறது …இவர்கள் எல்லாம் ஏதனடிப்படையில்
பெயர் குறிப்பிடாத நபர்களின் கருத்துக்களை வெளியிடும் வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளை நம்புபவர்கள் இங்கே உள்ளனர். ஊழல் வழக்கில் தண்டனையும் பெற்று ஜாமினில் வெளியே சுற்றும் அரசியல் வியாதிகளை கொண்டாடும் திராவிஷங்கள்.