வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழ் நாட்டில் தரமில்லாத கல்வி படிக்க ஏரோப்ளேன்ல வாராய்ங்களா...??? கார பகோடா தின்ன கணக்கா எரியுதே...??? ஆனாலும் என்னா வில்லத்தனம்... விமான கட்டணங்களை உயர்த்தியது உசிலம்பட்டி அருகே தூத்துக்குடி பண்ணையார் மாதிரியும் அதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நியூஸ்... ஆனால் பஸ் காரணுவ அதிகம் வாங்கினால் மாநில அரசு ஆக்சன் எடுக்கலன்னு போடுறதும்... ஸ்ஸ்ஸ்யப்பா... நல்லவேளை... மற்ற நேர்மையான ஊடகங்களும் இன்னும் இருக்கறதால... தப்பிச்சோம்
மத்திய அரசு தூங்குகிறதா? விமான கம்பெனிகள் இஷ்டப்படி டிக்கெட் விலை உயர்த்துவதும், லக்கேஜ் எடை குறைப்பதும் ஐடியாவும் என்று தெரிந்தும் கூட காணாதது போல் இருப்பது அவர்களின் கள்ளத்தனம் உறுதியாகிறது.
ஆஹா... புள்ளிங்கோ விமானத்துல போய் படிக்கிது. அமெரிக்கா ரேஞ்சுக்கு முன்னேறிட்டோம்.
இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு
நம்புற மாதிரி செய்தி வரும்போது என்ன செய்ய முடியும்?