வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தன்னைவிட வலிமை குறைவானவனை ஒருவன் ஏமாற்றினால், அவனைவிட வலிமையானவனிடம் கண்டிப்பாக ஒருநாள் அவன் ஏமாறுவன், காலதாமதம் வேண்டுமென்றால் ஆகலாம்.
அப்போ போலி போலீஸ் வாகனத்திலேயே சீட்டு கட்டு மது பாட்டில் என சகல வசதியோடு இருந்து இருக்காங்க பரவால்ல இன்னும் என்னவெல்லாம் சிக்க போதோ தெரியல பார்ப்போம் பொறுத்திருந்து
சாட்சி சொல்ல ஆள் வராது?.
முதலில் 10 பவுன் நகையை கண்டு பிடிங்க உண்மையா பொய்யா தெரிய வில்லை
அஜித் குமார் இறந்தது எங்கே??? எதனால்???வீதியில் செல்லும் பிச்சைக்காரனுக்கு கூட அதன் காரணம் தெரியும்??? போலீஸ் விசாரணையும்??? அவன் வீட்டுக்கு போவார்களாம் ஆட்டோ டிரைவரை கேள்வி கேட்பார்களாம் ....................... ஏண்டா இந்த டப்பா அடித்தல் ஓயவே ஓயாதா???ரிப்போர்ட் இப்படி இருக்கும்???அவன் உடலிலிருந்து ஆத்மா பிரிந்தது அதற்கு போலீஸ் எப்படி காரணம் ஆக முடியும் அந்த உடலை பிடிக்கவில்லை அதனால் ஆத்மா பிரிந்தது வெறும் அடித்ததினால் அல்ல என்று ரிப்போர்ட் இருக்கும்
என்ன பன்ன போறானுக ஒன்னும் நடக்காது
மேலும் செய்திகள்
மடப்புரம் கோயில் காவலாளி மரணத்தில் நடந்தது என்ன?
01-Jul-2025