வாசகர்கள் கருத்துகள் ( 26 )
போலீசுகுக்கு ஏன் வெளிநாட்டில் உள்ளது போல் உடல் மைக், உடல் கேமராவை கட்டாயம் ஆக்கக்கூடாது. அதிலும் தற்போதைய ஆட்சியில் தமிழக போலீஸ் அராஜகத்தின் மொத்த உருவம்.
இந்த விஷயம் மட்டும் அல்ல... DMK அரசு எப்போது அமைந்தாலும் அரசு ஊழியர்கள் மேல் எந்த கண்ட்ரோலும் கிடையாது... முன்பொருமுறை அரசு பேருந்து ஓட்டுநரை ஒரு ஆட்டோ டிரைவர் அடித்து விட்டார் என்று எல்லா பஸ் ஓட்டுநர்கள் & நடத்துனர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்... அன்று எத்தனை பேர் சென்னையில் நடந்து வீட்டிற்கு போனார்கள் இது நடந்தது கலைஞர் ஆட்சியில் .... அன்று அப்படி நடந்தவனில் நானும் ஒருவன்.... அன்றிலிருந்து இன்று வரை கண்டிப்பாக ஒட்டு போட போகிறேன் இவர்களுக்கு எதிராக வாக்களிக்க மட்டுமே...
மாநில அரசுக்கு போலீஸ் அதிகாரம் தேவையில்லை... மாநில போலீஸ் மத்திய உள்துறை யின் நேரடி அதிகாரத்தின் கீழ் வரவேண்டும்.... அவர்கள் மாநில அளவில் கவர்னருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் ஆக இருக்க வேண்டும்... இன்ஸ்பெக்டர் ரேங்க் லிருந்து மேலுள்ள போலீஸ் அதிகாரிகள் பாரத மாநிலங்களுக்கிடையே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட வேண்டும்...சிறைகள் கோர்ட்டின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டும்....வழக்கு நடத்தும் அமைப்பு தனிப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும்.. இல்லை என்றால் போலீஸ் அத்துமீறல் அராஜகம் தவிர்க்க முடியாமல் போகும்..
நமக்கு பிரிட்டிஷ் காரனுக்கு அடிமையாக இருந்த ரத்தம். அதனால எல்லாமே மய்ய அரசிடமே இருக்கட்டும்.
தமிழ்நாட்டில் மனித உரிமை ஆணையம் இருக்கிறதா,
சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பதற்காகவே, தங்களுக்கு நெருக்கமான போலீசாரை, இந்த தனிப்படைகளில் உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர்....இந்த மாதிரி அநியாயங்கள் நடப்பதற்கு காட்டுமிராண்டியாகவே இருந்துட்டு போயிருக்கலாம். இப்போ கலைச்சுட்டாங்க. இதுவரைக்கு ஏன் தெரிஞ்சும் வைச்சுக்கிட்டு இருந்தாங்க? ...
இந்த அரசு மட்டுமல்ல எந்த இந்திய மாநில அரசுகளின் காவல்துறையையும் நீதித்துறையையும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அணுகவே பயப்படவேண்டியுள்ளது , அவர்கள் எல்லாம் அதிகார வர்க்கத்திற்கும் ,பணக்காரவர்கத்திற்கும் சாதகமாக நடப்பவர்கள்தான்
தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், கண்ணதாசன் இப்போது என்ன செய்கிறார். மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாரோ.
இந்த டிஜிபி திமுக குடும்பத்தின் பெரிய சொம்பு. இந்த சொம்பு சங்கர் ஜிவால் நம் காங்கிரஸ் முன்னாள் டம்மி பிரதமர் மன்மோகன் சிங் மாதிரி. சங்கர் ஜிவால் சும்மா இருப்பாப்ல. திமுக வோட வார் ரூம் ல உக்காந்துகிட்டு தமிழக காவல்துறை எப்படி operate பண்ணனுமுனு ஆர்டர் பன்ற திரை மறைவு டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் சோனியா காந்தி மாதிரி.
காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் எத்தனை உயிர்கள் பலி கொடுப்பது. லஞ்சம், பண பலம், ஆட்சி அதிகாரம் கொண்ட ஒரு ரவுடி கும்பலாக செயல்பாடு வந்துள்ளது. இனியும் காவல் துறை நமக்கு காவல் இருக்கும் என்பது ஒரு எட்டா கனியே. களைத்திட வேண்டும்.
தனிப்படையை கொலைப்படை என்றாகிவிட்டது.