வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அக்ஷய திரிதியை வியாபாரம் நகை கடைக்காரர்களால் நடத்தப்படும் ஒரு மோசடி மக்கள்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்
இப்பொழுது என்க்கு தெரிந்த வரை தங்கம் வரதட்சிணை தரவேண்டும் என நடுத்தர மக்கள் கேட்பது நின்றூவிட்டது மாறாக பெண்ணின் தகப்பனாரின் ஈகோவை குறி வைத்து உங்கள் பெண்ணுக்கு நீங்க செய்யுங்க தாலி நாங்க வாங்கறோம் சாப்ட் பிரஷர் ஆகவே செய்யலைன்னா மானம் போகும் செஞ்சா காசு போகும் என்னதான் செய்ய?
இந்திய மக்கள் இந்த மெட்டால நிராகரித்தால், தங்கம் கிராம் க்கு கிடைக்கும்
தொடர்ந்து விலை அதிகரித்து வருகிற தங்கத்தின் விலை வரும் வாரங்களில் சற்று இறங்கினால் என் போன்ற நடுத்தர வர்க்க திருமண தேவையாளர்களுக்கு நல்லது ?
வரதட்சணை என்று வெளிப்படையாக கூறலாமே ஏன் தயக்கம்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago