வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அவ்வளவுதான் திமுக அரசு தமிழகத்தை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி விட்டது. இந்த மாதிரி டூபாகூர் வெத்து வேட்டு வாய்ச்சவடால் அரசியல் தான் செய்கிறார்கள்.
ஏற்கனவே பெய்த சிறு தூறலுக்கு நாறிக்கொண்டு இருக்கிறது பர்ரிஸ் 4000 கோடி ampo
சாராயம் விற்பது மட்டுமே ஆட்சியாளர்கள் வேலை
பருவ மழை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள், மின் வாரியம், போலீஸ், தீ அணைப்பு, பொதுப்பணி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் போன்றவை முன்கள பணியாளர்கள். இவர்களுக்கு தான் இடர் கால அதிக நிதி தேவை. கலெக்டர் மந்திரியுடன் சேர்ந்து அரிசி, பருப்பு போன்ற நிவாரண உதவி வழங்க வேண்டும்? 10 பேருக்கு நிவாரணம் வழங்கி 10 லட்சம் பேர்கள் போல் சந்தோஷம் அடைய விளம்பரம் செய்ய கலெக்டர் தயார். தயார்.
கலெக்டர்களிடம் பேசவேண்டியதை எழுதிக்கொடுத்தது யாரு ??
ஆமா, ஓடைஞ்ச குடை, ஓட்டை பக்கட் அப்பறம் மழை காகிதம் கிராம வழக்கில் சொல்லும் வார்த்தை, இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விஞ்சாணி செல்லூர் ராசு வை உடனே தொடர்பு கொள்ளவும்....
அதி புத்திசாலி கூறிவிட்டார் எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள்.
அப்படியே இந்த வருஷம் ஒரு 10,000 கோடி சென்னைல தூர்வருன கணக்குல போட்டுக்க. ஏன்னா இனிமே நீங்களும் உங்க திராவிடிய கழகம் ஆட்சிக்கு வர முடியாது.
பருவமழை பெய்து மாநிலம் நாசமான பிறகு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க நான் தயாராக உள்ளேன்.
வேகமாக நிதி ஒதுக்குங்கள். தேர்தல் சிலவுக்கு நன்றாக இருக்கும் .
மேலும் செய்திகள்
பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்!
06-May-2025