வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அதிகம் பாதிக்கப்படுவது இந்து மதத்தை சேர்ந்த கிராம நகர நடுத்தர மற்றும் பட்டியலின மக்கள் தான். கல்வியின் வியாபாரத்தரம் மட்டுமே உயரும்
அறிவு பெருத்துவர்கள் நிறைய பேர் குப்பைகளை ஒழுக்கமாக குப்பைத்தொட்டியில் போடுவதில்லை. டி மார்ட் சென்றால் பொருட்களை கையாளுவதில் ஒழுக்கம் கிடையாது.வாகனங்கள் ஓட்டுவதில் ஒழுக்கம் கிடையாது
ஆமாம் ஆமாம் டாஸ்மாக்கில் கூட பாட்டிலை அப்படியே போடுறாங்க. ஆம்லெட், பொடிமாஸ் கூட நல்ல இல்லை. அப்புறம் என்ன
பிட்டு பிட்டாய் உண்மையை பிரித்து மேய்ந்தால் எப்படி சார் விளங்கும்? வழக்கப்படி ,பக்கம் பக்கமாக முழு செய்தியையும் பிரசுரிக்கலாமே
போட்டாலும் உனக்கு அப்படியே புறிஞ்சிருமாகும்
தரத்தை மேம்படுத்தி அறிவாளி ஆகி விட்டால் மன்னராட்சி நடத்துவதில் சிக்கல் வரும். ஆக... குடும்பத்துக்கு விரோதமான எந்த திட்டத்தையும் தமிழனுக்கு எவ்வளவு பலன் கிடைத்தாலும் நடைமுறை படுத்த முடியாது.
அண்ணாமலை அவர்கள் இந்த தேர்வு நிலை இருந்து இருந்தால் IPS ஆகி இருக்கமாட்டார் .
அமெரிக்காவில் இருந்து பலரை நாடு கடத்த போறாங்களாம்........உங்க நிலமை எப்படி திகழ்
jalara
திகழ் பெயரை மாற்றவும்
ஓசி நீ இந்த மாதிரி பாஸ் இல்லை என்று அன்று வந்து இருந்தா நீ IPS ஆகி இறுக்கமாட்ட ஆடு மேய்த்து கொண்டு இருந்து இருப்ப , ஆள் பாஸ் upto 8 என்பதால் தான் நீ IPS மறவாதே
அறிவில்லாதவனை வைத்துதானே பகுத்தறிவு சொல்லிக்கொடுக்க முடியும். ஜாதியை ஒழித்தோம், தண்ணித்தொட்டியில் மலம் கலந்தோம் என்றெல்லாம் சமூக நீதி பேசமுடியும்.
நானும் பாஜக தான், முதல்ல இங்கே எட்டாவது வரைக்கும் கல்விக்கூடம் செல்வதை நிறுத்தாமல் இருக்க இந்த ஆள் பாஸ் திடத்தை எதிர்க்கவேண்டாம், கொஞ்சம் ஏழை கூலி மக்களையும் நினைத்துப்பேசவும். நகரங்களில் இந்த திடத்தை ரத்து செய்யலாம்.
கிராமத்தில் இருக்கும் மாணவிகள் மாணவர்கள் முன்னேற வேண்டாமா
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த 8-ஆம் வகுப்பு மாணவர்களைக் கேட்டால் A, B, C, D... யின் 26 எழுத்துக்களில் 18 எழுத்துக்கள் அவர்களுக்கு ஏன் தெரியவில்லை? மத்திய அரசு 5-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வித்திறனில் குறைபாடு உள்ள மாணவர்களை ஃபெயில் செய்து இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் பரீட்சை வைத்து அதில் பாஸ் ஆனால் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். இதனால் ஃபெயில் ஆன மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகாது. இது அந்த மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும். அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது மட்டும் சரியான நோக்கமாக ஆகாது. அனைத்து மக்களும் கல்வியில் சிறந்த அறிவும், திறமையும் பெற்றிருக்க வேண்டும் என்பது தான் சிறந்த ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையானவற்றை அரசு மக்களுக்குச் செய்து தர வேண்டும். கழுநீர் பானையை மாட்டுக்கு வைப்பதற்கு பதில் ஆட்டுக்கு வைத்தால் ஆட்சியாளர்களின் கல்வியறிவு குறித்து மக்களுக்கு டவுட் வரும். Government should not produce rotten goods from Tamil Nadu.
அப்புறம் கூட்டம் எப்படி சேர்ப்பது??