வாசகர்கள் கருத்துகள் ( 30 )
Opinions may differ. but that unfortunate lady has no business to be with her male friend at that point of time knowing so well the prevailing state of affairs in the State. Had it been Dubai she can sit and talk the whole night. But she took the risk in TN Which is in India.
ஒட்டுமொத்தத்த்ஹில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அளவிற்கு செய்துவிட்டு பின்னர் வெளிநாட்டு ஸ்டைலில் முழுதும் மூடிக்கிட்டு இருங்க என்று சொல்வதற்கான அடித்தளம் இடப்படுகிறது என்றும் கூறலாம்
Annamalai Ji ..being a police what would be your advise to the society. forget your political stand to blame the government. which we all know their in capability. PREVENTION IS BETTER THAN CURE lets be secure and avoid danger
அருமை நன்றாக கவனித்தால் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுககூட்டணி மீது குற்ற வழக்கு வெளியாகி அது உண்மை என்பதை மக்கள் உணரும் போது இத்தகரய வன்கொடுமைகளை நடத்தி மக்களை திசை திருப்பும் கேவலமான மானக்கேடான் அரசியல் கூட்டம் என்பது தெளிவாக உள்ளது பல்கலைகழக வன்கொடுமை யார் அந்த சாரைமறைக்க யாருடையது கார் திரும்ப யார் அந்த தமடபி டாஷ்மாக் ஊழல் மறைக்க மறக்க யார் அந்த அதிகாரி திருப்புவனம் அதை மறைக்க அவர்கள் கட்சி பெண்ணையே வைத்து ஒரு திரைகதை வசன நாடகம் ்ப்போது கே.என.நேரு ஊழல் மறைக்க பெண் வன்கொடுமை கேவலம்
அந்த பெண் எதற்கு ஆளில்லாத பகுதிக்கு தனியாக செல்ல வேண்டும் .. மானத்திற்கு அஞ்சும் நல்ல குடும்பத்து பெண்கள் அப்படி செய்ய மாட்டார்கள் ... அந்த பெண் செய்தது தான் முதல் தவறு ... தங்கம் என்றால் அதை பத்திரமாக வீட்டில் பாதுகாத்து வைக்க வேண்டும் அதை விட்டு தங்கத்தை தெருவில் வைத்தால் யாரு வேண்டுமானாலும் தூக்கி செல்ல தான் செய்வார்கள் ....
இந்த மாதிரி பிதற்றுவர்களை எதால அடிக்கறதுனே தெரியல... ஜனநாயக நாட்டுல ஒரு பெண் எங்க எப்போ போகணும்னு சொல்றவன் கேக்கறவனெல்லாம் மனித பிறவியானே தெரியல... ராமசாமி மாதிரி மகளையே காமத்தோட பாக்கற கும்பலை என்ன சொல்றது??
will you allow your family personnel or even your self go to such place during the mide night
பெரிய அறிவுரை சொல்ல வந்துட்டார் ...
மது டாஸ்மாக் என்று மூடப்படுகிறதோ அன்றுதான் குற்றச்செயல்கள் குறையும். மது குடித்தபின் என்னசெய்கிறான் என்றே தெரியாமல் மனிதன் பாலியல், கொலை குற்றம்களை செய்கிறான், எல்லா தவறுகளுக்கும் ஆளும் ஆட்சியாளர்கள்தான் காரனம்.
உண்மை தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும்
பொள்ளாச்சி நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களை புகாரளிக்க வரவிடாமல் நிறுத்துவதற்காக, புகார் அளித்தவர்களின் பெயரை வெளியிட்டது, மிரட்டியது, அப்போதைய அதிமுக-பாஜக கூட்டணி.. அப்போ அண்ணாமலை என்ன செய்து கொண்டு இருந்தார்.
அவர் Karnataka வில் இருந்தார் .
சென்னை பெருங்களத்தூர் மேம்பால இறக்கத்தில், இரவு இரண்டு மணிக்கு கூட ஆண்நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சிங்கிள் பெண்களை தினமும் அதிகம் பார்க்கலாம்... அங்கு இந்த மாதிரி சம்பவங்கள் என்று நிகழப்போகின்றனவோ தெரியாது.. எல்லாம் பி.ஜி யில் தங்கியுள்ள ஐடி வேலை பார்க்கும் வெளியூர் பெண்கள்.. அவர்கள் பாதுகாப்பு அவர்களின் பொறுப்பு...
வன்மத்தை அவிழ்த்து விடுவதைப்பார்த்தால் குற்றவாளிகள் தி. மதத்தினராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. போதையுடன் ஆயுதமேந்தி விமான நிலையம் பக்கத்தில் திரிந்தவர்கள் விமான நிலையத்துக்குள் சென்று நாலு பேரை வெட்டிச்சாய்ப்பது கூட சாத்தியமே. காவல்துறை கோட்டை விட்டு இருக்கிறது என்பது சர்வ நிச்சயம். பெண்ணின் நடத்தையோ அல்லது அவரை அழைத்துச் சென்றவரின் நோக்கம் பற்றியோ அதே பெண் மூன்று வெறி பிடித்த மிருகங்களால் பாதிக்கப்பட்ட பின் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
திரு.அண்ணாமலையின் கருத்துடன் மாறுபடுகிறேன். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.. அத்துமீறல்கள்விரும்பி அனுமதிக்க படுகின்றன...அது உள்ள வரை பிரச்சினை தொடரும்.