வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தெருமாவுக்கு தெரிந்து விட்டது.....ஒரு புறம் பயம்....பதவி ஆசை.... வாய்ப்பு இல்லை வரும் தேர்தலில் ...
உனக்கு ஸ்வீட் பாக்ஸ் மட்டும் முக்கியம்
ஒரு நடிகன் திரைப்படத்தில் நல்லவன் வேடத்தில் நடிப்பது போல் தான் இவர் மேடைப்பேச்சு. நம்பாதீங்க .
ஏம்பா...... நீ என்ன தான் சொல்ல வாற..... வர வர நீயும் கமல்ஹாசன் போல.... ஒன்றும் புரியாதபடி பேச ஆரம்பித்து விட்டாய்.
இந்த ஒட்டுண்ணிப் பயல் திருமாவளவனின் சித்து விளையாட்டுகளை திமுகவும் அதிமுகவும் நன்கு அறிந்து வைத்துள்ளன இவன் ஒருத்தரை ஒருத்தர் காரணம் காட்டி பேரம் பேசுகிறான் என்று இரண்டு கட்சிகளுக்கும் நன்றாக தெரியும். எனவே இந்த திருமாவின் பிளாக் மெயில் அரசியலை முடிவுக்கு கொண்டு வர இரண்டு பங்காளி கட்சிகளும் ஒன்று சேர்ந்து இவனை கழட்டி விட வேண்டும் அப்படி செய்தால் அரசியலில் இவன் செல்லாக் காசாகி விடுவான்.
திருமா திமுகக்கூட்டணியை விட்டு வெளியேறி பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வருவது நல்லது.
கட்சி வளருதோயில்லையோ மூச்சுயுள்ளவரை தான் MP யாயிருக்கணும். அது தான் குறிக்கோள். பாமக ராம்தாஸ் கூட தன் கட்சியில் இரண்டு தலித்களை மத்திய மந்திரியாக்கினார். 10.5% ஒதுக்கீட்டுக்கு இன்னமும் போராடுகிறார். திருமா.. அதுபோல் ஏதேனும் குறிக்கோளுடன் கட்சி நடத்துகிறாரா.?
அட நீங்க வேற... வேங்கை வயல் பற்றி வாயே திறக்கவில்லை.... இந்த லட்சணத்தில் போராட்டம் செய்ய போகிறாராம்.. தாழ்த்தப்பட்ட மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன.. நமக்கு தேவை MP பதவி... காசு..... பணம்.... துட்டு..... மணி..... மணி.
அதிமுக கூட்டணி உடைக்க மேலிடம் சொல்லியிருக்கு, அதுக்கு சன்மானமா இனிமே உக்காருறதுக்கு பிளாஸ்டிக் ஷேர் குடுப்பங்களாம்.