வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எஸ் yes.???????????????????????????????????????
அதிமுக பிஜேபி கூட்டணி கூட்டத்தில்... ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி விடவில்லை என்று நாடகம் போட ஏதாவது சதி செயலாக இருக்கலாம்.
எடப்பாடிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஸ்டாலின் பயந்து விட்டார் .சில இடங்களில் புரட்சி தலைவருக்கு கூடும் கூட்டம் போல் உள்ளது
ஆமா EPS ஒரு பெரிய ஆளு ஆம்புலன்ஸ் விட்டிட்டு பாக்க.. இது ஒரு டம்மி பீஸ்
இவரே டம்மி பீசுன்னு சொல்ற உடன் பிறப்பே அப்போ அந்த ஸ்டிக்கர் ஓட்டும் சூட்டிங் எப்படி சொல்லுவ....
திமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் கிட்னி போன்ற உடலுறுப்புக்களை கடத்த வாய்ப்புள்ளது. காவலர்கள் எச்சரிக்கையாக அவர்களை பிடிக்கவேண்டும். ஆனால் காவலர்கள் கைகள் அந்த இரும்புக்கர மனிதரால் கட்டப்பட்டுள்ளனவே... அவர்கள் எப்படி கிட்னி கடத்தல்காரர்களை பிடிக்கமுடியும்?
ஆம்புலன்ஸ் மூலம் பணமும் கடத்துவார்கள். தேர்தல் ஆணையம் டோல்கேட்டில் ஸ்கேன் மிஷன் வைக்க வேண்டும்.
அம்மா முதலமைச்சராக இருந்த காலத்தில் வீட்டில் இருந்து புறப்பட்ட போது சாலைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அய்யா
ஆம்புலன்ஸ்ல ஆள் இல்லாம போகக்கூடாதா? நோயாளியை கூப்பிடபோகும்போது ஆம்புலன்ஸ் காலியாத்தானே போகணும்
பகலவனுக்கு உடம்பு பூராவும் அறிவு. ஆம்புலன்ஸ் ஆள் இல்லாம போகலாம். டரைவர் இல்லாம கூட போகலாம்.. பணம் கொண்டு போகக் கூடாது. எப்போ இந்த திராவிடியா மூடல் அரசு ஆம்புலன்ஸ் ல பணம் கொண்டு போச்சோ அப்போதிலிருந்து ஆம்புலன்ஸ் மதிப்பு மரியாதை எல்லாம் போச்சு. அதுக்கு முட்டு குடுக்குறவனுக்கு எவ்ளோ அறிவு இருக்கணும்?
நோயாளி யை கூப்பிட போகும் போது நோயாளியை வண்டியில் ஏற்றி படுக்க வைக்க இது மாதிரி சின்ன சின்ன உதவி செய்ய இரண்டு நர்ஸ்கள் ஆம்புலன்ஸில் போவார்கள்.அப்படி இல்லை யென்றால் ஆம்புலன்ஸ் பிராடு வேலைக்கு போகுதுன்னு அர்த்தம். முட்டு குடுக்குறவனுக்கு மண்டை எம்ட்டி..ன்னு அம்பலமாயிட்டு.
விபத்து நடந்த இடத்திற்கு கூட ஆம்புலன்ஸ் வண்டி சைரனுடன் வேகமாக செல்லும். இதற்காக டென்ஷன் ஆகுவாங்களா... தலைமை பண்பிற்கு தகுதியில்லாத நபர்
ஆம்புலன்சில் செல்லவேண்டிய காலம் இந்த திராவிட மாடல் அரசுக்கு வந்தாகிவிட்டதைத்தான் இது நிறுபிக்கிறது கவலைப்பட வேண்டாம் டேன்ஷன் ஆக வேண்டாம்