வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஆதாரை வெச்சு மோசடி பண்ண முடியாதுன்னு சொன்ன மூஞ்சிகளை வரச் சொல்லுங்க. இவிங்கள்ள பல பேருக்கு பத்ம, பத்மஸ்ரீ இன்னும்.பல புரஸ்காரெல்லாம் கிடச்சிருக்கு.
கொஞ்சம் இப்படி அப்படி செய்தி வரும்.போலீஸ் விசாரிக்கின்றது,நீதிமன்றம் இதை கவனிக்கின்றது என்று .அப்புறம் ஒரு மண்ணும் நடக்காது .நாமும் மறந்து விடுவோம் இதை. கொஞ்சமாவது ஜனசேவை எங்கள் கடமை என்று போலீஸ் துறை செய்தால் இந்த மாதிரி கோல்மால்கள் உடனே கட்டுப்பாட்டுக்குள் வரும். பெட்டி வாங்குவது தான் எனது அன்றாட கடமை என்ற எண்ணம் மாறும் வரை போலீசையும் அநீதிமன்றத்தையும் மாற்றவே முடியாது.
மின்சாரத் துறை இதுபோன்ற தவறான பில் அனுப்பிய போது உ.பி ஸ் அமைதி காத்தனர்.
mr. vinoth first read the content of news then give your suring reply .withe out knowing gst or income tax just blabering something. some x misused her Adhar and her identidy. sui action should be taken against that bank officer as well as gst officer. for non verification of the idendity and place of work.
ஒரு தொழில் துவங்குமுன் அந்த இடத்தை நேரில் சென்று ஆவனச்செய்து ஒவ்வொரு துறையும் கொடுக்கப்படும் அங்கீகாரத்தில்தான் தொழிலே துவங்க முடியும் அப்படி என்றால், எந்த வித அங்கீகாரமும் இல்லாமல் கட்டப்படும் வீடுகள் போல் இன்று வியாபாரமும் வளர்ந்துவிட்டது பாராட்டப்படவேண்டும், இதற்க்கே இந்த கதி என்றால் , எந்த வித கட்டுப்படும் இல்லாமல் இயங்கும் இலவசங்களுக்கு ?? வந்தே மாதரம்
அடிச்ச 30000 கோடி ய வெள்ளையா மாற்ற திருட்டு திராவிட கோவால் புற கொள்ளையன் ஏற்பாடோ..
ஒருவேளை அந்த கடிதத்தை படித்து, அந்த அதிர்ச்சியில் அந்த பெண்மணி உயிரிழக்க நேர்ந்திருந்தால், நல்ல வேளை அந்த பெண்மணி சுகமாக உள்ளார், ஒருவேளை உயிரிழக்க நேர்ந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? இதற்குத்தான் தகுதியானவர்களை, படித்தவர்களை பணியில் அமர்த்தவேண்டும் என்று கூறுவது. சிபாரிசின் பேரில், லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியில் அமர்த்தினால் இப்படித்தான் அவலங்கள் தொடரும்.
எல்லா அரசு ஊழியர்களும் இப்படி தான். அதுகள் மத்திய அரசு ஊழியரா இருந்தாலும் சரி மாநில அரசு ஊழியரா இருந்தாலும் சரி... வணிக வரி துறை எப்படி யார் ஆதார் கார்டுக்கோ யாருக்கோ gst நம்பர் அளித்தது? போட்டோ கூடவா சரிப்பார்க்க படவில்லை?
தி. ம. வின் விசேஷமே இது தான். பெரும்பான்மை வாசகர்கள் சூப்பர் காமெடியன்கள். எந்த செய்தியா இருந்தாலும், திராவிடர், உதய் ண்ணா, சுடாலின், ஒன்கொள் - இந்த வார்த்தை களை வைத்து ஏதாச்சும் எழுதுவார்கள். படிக்க செம சுவாரசியமா இருக்கும். GST ஒன்றிய அரசின் துறை என்று கூடத் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் எல்லாம் ஒரே மாதிரி பட்டய கிளப்புவாங்க.
அப்படியே படித்து மனம் பிறல்தவன் போல் இருக்கணும் சரியா உடன் பிறப்பே...
ஆதார் மொபைல் தரவுகள், அடுத்தவர் பயன் படுத்தும் நிலை. வக்கற்ற பாதுகாப்பு இல்லா நிலை.. இதான்... அப்பாவி மக்கள் நிலை.
மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (13)
24-Sep-2024