வாசகர்கள் கருத்துகள் ( 83 )
இதை பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர் என்கிறார்கள். உலகில் தலைவனாகப்பட்டவன்தான் தொண்டர்களுக்கு நிலவரங்களை எடுத்து சொல்வான் இங்கு தலை கீழாய் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கட்சியில் தலைவராகலாம்னு சொன்னவர் இப்படி ஆட்கள் தலைவனாவார்களென்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
அண்ணாமலை ஒரங்கட்ட அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
காசா பணமா அடிச்சிவிடு அடிச்சிவிடு .
கட்டுமரம் இருந்த போது செய்த டுபாக்கூர் டகால்டி வேலையெல்லாம் துண்டு சீட்டு செய்யும் போது மக்களிடம் எடுபடவில்லை. இவங்க எப்பவுமே இப்படித்தான் செய்வார்கள் என்று சலித்துக் கொள்கிறார்கள் மக்கள். ஆனால் கட்டுமரம் சுருட்டியதை விட வெளிப்படையாக மிக அதிக அளவில் சுருட்டுகிறார்கள். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பார்த்தால். இதற்கு இவ்வளவு பணம் வராதே என்று சொல்கின்றார்கள்
அதிமுக என்ற ஆடு சிக்கிக் கொண்டது, பிரியாணி போட வேண்டியது தான்!
இந்த பசனிசாமி சுயநலத்துக்காக தமிழ்நாட்டையும் அடகுவைப்பர்.. பிஜேபி சொம்பு தூக்கி
பாரா.....அதை சொல்ல உனக்கு தகுதி இல்லை கொதடிமயே சீனு
திமுக சொம்புதூக்கி என்றால் தான் படு கேவலம்.
எல்லாம் ஒரு தக்கவைத்தல் வியூகம்தான். தொண்டர்களை தக்க வைக்க அன்று பாஜகவை விரட்டினார். இன்று தலைகளை தக்க வைக்க பாஜகவுடன் உறவு கொண்டாடுகிறார். பாஜகவும் கட்டுத்தொகை இழக்காமல் இருக்க பழனிசாமியை வளைத்துப் போட்டுள்ளது. அதுவும் தென் மாநில முதல்வர்கள் ஒரு கூடிய நிலையில் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை நிருத்த அமித் ஷா எடுத்த முடிவு.
அண்ணே இங்கே பாலாறும் தேனாறும் தேவையில்லை. பற்றாக்குறை எதுவும் இல்லாமல் அங்கே எப்படி உபரி பட்ஜெட் போடறாங்கன்னு தெரிஞ்சு அதே மாதிரி இங்கே போட்டால் போதும். உபரி பட்ஜெட் இருந்தாலே நமக்கு வேண்டிய திட்டங்களை அரசாங்கம் எப்போதுமே செய்துகொடுக்கும். யாரையும் கேட்டு கெஞ்சிக்கொண்டுஇருக்கவேண்டாம். கடன் இல்லாமல் வாழமுடியாது. அந்த கடனே அரசாங்கத்தின் கழுத்தை நெறிக்கக்கூடாது.
அதிமுகவும் ஒரு ஊழலில் ஊறிய கட்சிதான்.. பாஜக அதிமுகவுடன் செல்வது, அண்ணாமலையின் இமேஜை பாதிக்கும்.. அல்லது அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைக்கப்படும். அண்ணாமலை இல்லாத பாஜக, தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.. பாஜாக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர அண்ணாமலையை தவிர வேறு யாரும் காரணம் அல்ல. அண்ணாமலைக்கு முக்கியத்துவம் இல்லாத பாஜகவிற்கு தமிழகத்தில் ஒட்டு விழாது.. தமிழிசை கட்சிக்குள் அரசியல் செய்யவே மீண்டும் கட்சிக்குள் வந்துள்ளார். தமிழிசைக்கோ, எச்.ராஜாவுக்கோ அல்லது வேறு யாருக்கோ தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒட்டு விழாது.. இது எல்லாம் அமித்ஷாவுக்கும் தெரிந்துதான் இருக்கும்.. பாப்போம் என்ன நடக்கிறது என்று..
ஊழல் ஒரு பிரச்சினை என்றால் தமிழகத்தில் ஒரு திமுகக்காரன் கூட எம்எல்ஏ ஆக முடியாது .
தம்பி முரளி பிஜெபிக்கு விழுந்த வாக்கெல்லாம் அண்ணாமலைக்கு விழுந்ததா???
தமிழகத்தில் ஆளும்கட்சியினரின் ஊழல்கள் பற்றி நீதிமன்றத்தில் நிற்ககூடிய ஆதாரம் இருந்தால், ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவர்களை மத்திய அரசு உள்ளே தள்ளினா போதும்.... தமிழகத்தில் பாஜக ஒரு பிரதான எதிர்க்கட்சியாக 2026ல் வரலாம் . ஆனால், 12 வருட பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருவர் கூட தண்டனை பெறவில்லை.. முதலில் மத்திய அரசு, ஊழல்வாதிகள் வெளியே வராதபடி ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கட்டும்.
பங்கு பிரித்துக்கொண்டார்களா ??
பங்கு பிரிக்கறதில உன்னோட கும்பல்தான் எக்ஸ்பெர்ட். அங்க கேளு.
1000 கோடியில் யார் யாருக்கு என்ன பங்கு. ஞானசேகருக்கும் அந்த சாருக்கும் அந்த விஷயத்தில் என்ன பங்கு.
மேலும் செய்திகள்
கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!
09-Mar-2025