வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தபோது, குற்றவாளி தன்னோட சாதி என்று தெரிந்தபிறகு சாட்சிய கலைச்சது......
எப்போன்னு சொல்லலியே. 2047 க்குள்ளாறன்னு சொல்லுங்க. வண்டிய நிம்மதியா ஓட்டலாம்.
சூலுர் தொகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் கீழ் குடி நீர் குழாய் இணைப்பு கொடுத்து உள்ளார்கள். ஆனால் நீர் தான் வருவதில்லை. இருபது நாட்களுக்கு ஒரு முறை அதாவது செயல் ரீதியாக பார்த்தால் மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. எல்லா வீடுகளிலும் புதிதாக வீடு கட்டுவோரும் பூமியை ஓட்டை போட்டு நீரை உறிஞ்சி எடுத்து வரும் தலைமுறையினருக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து கொண்டு உள்ளார்கள்.
ஒரு வன்டிய எடுத்துகிட்டு நீ எப்படி ஊரு சுத்தினாலும் உனக்கஉ ஓட்டு இல்ல
அது திருட்டு குடும்பத்துக்கு மட்டுமே உள்ள காபிரைட்
தேர்தலுக்கு முன் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்