வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படியே திருத்தணியில் இருக்கும் கல்லறைகள், சுடுகாடுகள், இடுகாடுகள், கழிவறைகள் அனைத்திற்கும் அவர் பெயரையே வைக்கலாமே.. எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
விநாசகாலே விபரீத புத்தி . DMK அழிக்கப்படவேண்டும் .
தமிழக கையேந்தி காங்கிரஸ் தலைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன ?
இப்படித்தான் முன்பே சென்னையில் அசோக் நகருக்கு அருகாமையில் புதிதாக அமைத்த தமிழக வீட்டு வசதி வாரியம் 1965 ஆண்டே கர்மவீரர் காமராஜர் நகர் அதாவது கே.கே.நகர் என்றுதான் முதலில் பெயர் சூட்டப்படவிருந்தது ஆனால் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பெயரை அப்படியே மாற்றி கே.கே. நகர் என்பதை கலைஞர் கருணாநிதி நகர் என்றே மாற்றி விட்டனர் இப்படி மாற்றுவது இவர்கள் அசகாய சூரர்கள்
என்ன பொசுக்குனு அடுத்து நாங்க ஆட்சிக்கு வருவோமுன்னு சொல்லிப்டீக
திராவிட கும்பல் ஒழிக்கப்பட வேண்டும் .
செல்வப் பெருந்தகை, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், மானிக்தாக்கூர் எல்லாம் ஏதாவது பேசுங்கையா.... இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியை திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டீரா .....மானம் போகுது....கொத்தடிமை, டயர் நக்கி என்ற பட்டப்பெயர்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்..... காமராஜருக்கு நன்றி கடன் ஏதாவது செய்ய நினைத்தால் தயவு செய்து கொஞ்சமாச்சும் எதிர்ப்பை தெரிவியுங்கள்....!!!
தமிழகம் எங்கும் நிறைய சாராயக் கடைகள் உள்ளன. அதற்கு எல்லாம், தாத்தா பெயர், பாட்டி, இணைப் பாட்டி, துணைப் பாட்டி, உதவிப் பாட்டி, அப்பா, அத்தை பெயர் எல்லாம் வைத்து மகிழலாமே.