வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அதிகாரத்தில் இருப்பவர்களின் பின்புலம் இல்லாமல் இப்படிப்பட்ட தைரியம் வராது .......
பின்புலம் பலமாக இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் , 1970 களில் நான் தனிமையில் செய்ததை தற்போது ஒரு அமைப்பாக செய்கிறார்கள், பாராட்டுக்கள், ஆனால் முடிவு விழலுக்கு இறைத்த நீர், ட்ராபிக் ராமசாமி ஐயா மற்றொரு உதாரணம், அவர் எதற்காகவெல்லாம் போராடினாரோ , நீதிமன்றமும் இவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தாலும் இன்று நடைமுறையில் மீண்டும் பழைய நிலைக்கே எல்லாம் சென்றுவிட்டது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யார் தொடுப்பார்கள், ? தொடுப்பவருக்கும் அதே நிலைதான் > அவரது காலமும் முடிந்து போகும் , முடிவு நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கும், ஹிரண்யாய நமஹ
அண்ணாதுரை சொன்னதெல்லாம் தேர்தலுக்காக. அப்பாவி இ பொதுமக்களுக்கும் நம்பினாங்க . அப்பவே அவருடைய தலைவரு ராம் சாமி நாயக்கர் சொன்னது. "நம்ம பசங்கள பத்தி தெரியாதா என்ன. படிய திருப்பிப்போட்டு அளப்பானுங்க .
உயர்கல்வித்துறைக்கு அமைச்சரா இருந்தவனே திருடர் ன் தானே ... அப்பறம் என்ன வெங்காயம் ?
இதுபோன்ற மோசடியில் / குற்றங்களில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை? சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? கட்சி சாராமல் கல்வியை நோக்கமாக கொண்டு விவாதிக்க வேண்டும்
நிர்வாகங்களுக்கு தெரியாமல் இப்படி நடக்குமா? எந்த நிர்வாகத்தின் பெயரும் இதுவரை வெளிவரவில்லை. இதுகுறித்து தமிழக ஆளுநர் அவர்களும் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை
இன்னமும் இவர்கள் பணியில் நீடிக்கிறார்களா ?
Very simple. File an FIR and approach court to issue NBW..Everybody will come Automatically.
Common sense shouldnt be associated with getting degrees. Annathurai was claimed to be an MA and still he cheated the public using the slogan "Three Measures of Rice for One Rupee". One could be a PhD in Quantum Mechanics and still be a certified fool.
பான் கார்டு எதுக்கு இருக்கு? வச்சு ஆப்படிக்கவேண்டியதுதானே. ஆனா மொதல்ல பாஸ்போர்ட்டை முடக்கிட்டு பின்ன ஆப்படிக்கவும்