வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு புகார் கொடுக்கும் போது காவல்துறையினர் டார்ச்சர் கொடுத்துள்ளனர் என்று தெரிய வந்து உள்ளதாம் ....காவல்துறையினர் திருட்டு திராவிடனை மிஞ்சிடுவானுங்க போல ....
என்னத்த முக்குனாலும் சாரையும், ஆடி காரையும் கண்டுபிடிக்கவே முடியாது. ஒரு வேளை விடியல் அரசை டிஸ்மிஸ் பண்ணி கெவுனர் ஆட்சி வந்தால் ஞான பிரியாணிக்கி லாடம் கட்டி கண்டுபிடிக்கலாம். எவன் கண்டான் சார் ஒரு பி.ஜெ.பி ஆளோ என்னவோ?
ஏன் ? அந்த சார் யாருன்னு கண்டுபுடிக்கிறதுக்கா ?
நீதிபதிகள், அரசியல் கட்சிகள் ஏன் இப்படி ஒரு மாணவியின் வாழ்க்கையயை வாய்த்து விளையாடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் விசாரிக்கலாம். தேவைப்பட்டால் மூன்று நாட்களுக்கோ அல்லது மூன்று மாதங்களுக்கோ கூட விசாரிக்கலாம். ஒன்றும் குரைந்து விடப்போவதில்லை
கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு திரும்பிய +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... குமரியில் அதிர்ச்சி....இந்த தொடர் செய்திகளை படித்தால் நாடு எப்படி கேடு கெட்ட நிலைமையில் போதை கள்ள சாராராயம் ஒழுக்கமின்மை என்று சீரழிந்த நிலைமையில் உள்ளது புரியும் ....இதற்கெல்லாம் காரணம் விடியல் திராவிடனுங்க ஒழுக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லாத சமூகத்தை இங்கு வளர்த்து வருவது புரியனும் .....உடனடி தேவை பள்ளி கல்வி முழுக்க சீர்திருத்தம் .....இது மக்களுக்கு புரியனும் .....இல்லையென்றால் இது போல் பள்ளி மாணவிகள் சீரழிவது விடியல் ஆட்சியில் தொடரும் ....
மேலும் செய்திகள்
அச்சம் வேண்டாம்: ரவி அறிவுரை
29-Dec-2024