வாசகர்கள் கருத்துகள் ( 105 )
இங்கு பதிவாகும் விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனங்களை பதிவிடாதீர்கள் நடுநிலையாளர்களே என்ன செய்தாலும் தமிழக மண்ணிலும் மனதிலும் இடம் பிடிக்க முடியவில்லையே என்கிற உணர்வு ஒரு கட்சிக்கு அதிகமாகவே சூட்டை கிளப்பி விட்டது. கொஞ்சம் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். அந்த கண்ராவியை படித்து சிரித்து விட்டு ஒதுக்குங்கள், ஒதுங்குங்கள்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இப்படி பத்தி பத்தியாய் எழுதி, அதை வியாபாரம் செய்து காசாக்கும் பத்திரிகைகள், சோசியல் மீடியாக்கள் இவர்கள் விளங்குவார்களா? அதென்ன நாய் வித்த காசு குறைக்கவா போகிறது?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாஜக நடத்தும் போராட்டங்கள் மிகவும் வேதனை தருவது இந்த படங்களுக்கு தெரியாதா? ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் வலி வேதனையை அதிகப்படுத்தி, அதில் அரசியலை கட்டமைக்கலாமா?
பாதிக்கப்பட்ட பெண்ணை அனைத்து வழிகளிலும் கேவலப்படுத்த நவீன கண்ணகி புறப்பட்டுவிட்டாள். பெண்களை கேவலப்படுத்த பாஜக முன்னெடுக்கும் இந்தமாதிரியான கூட்டங்களுக்கு, அறிவாளிகளே பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர்களே முக்கியத்துவம் தராதீர்கள்.
ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதை தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மூலம் பள்ளி, கல்லூரியில் படிக்கும்பொழுதே அவள் கற்றுக்கொண்டு விடுகிறாள். ஒரு அந்நிய ஆணுடன் எந்த அளவு உறவாட, பேச, சிரிக்க வேண்டும் என்பதையும் அவள் உணர்ந்து விடுகிறாள். பெற்றோரும் அவள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவள் ஒருவனை காதலிக்கிறாள் என்றாளே அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமிழக பெற்றோர்கள். இந்நிலையில் படிக்க அனுப்பிய தன் மகள் ஒரு வாலிபனுடன் இரவில் தனிமையில் உல்லாசத்தை விரும்பி சென்றுள்ளாள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 99% பெற்றோர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். மாறாக அவள் அப்பாவியாக, காதலிக்கத் தெரியாவளாக, உத்தமியாக, எந்த ஒரு மாணவனுடனும் பேசாதவளாக, பெற்றோர் பெயரை காப்பவளாக, இருந்து கற்பழிக்கப் பட்டிருந்தால் தமிழ் நாடே பொங்கியெழும். என் மகள், உன் மகள், என்பதை விட அவள் ஒரு நல்ல குடும்ப பெண்ணாக இருக்கவில்லை என்பது தான் கள யதார்த்தம்
குடிநீரில் மல. கலந்த கள்வர்களையே மூன்று ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத திராவிட மாடலா அந்த சார் ஐ யா கண்டுபிடிக்க போகுது
தயவுசெய்து கருத்து தெரிவிப்பவர்கள் தனது குடும்ப பெண்ணிற்கு இப்படி நடந்து இருந்தால் எப்படி உணர்ச்சி பொங்கி இருப்பீர்களோ அதே போல் இந்த விசயத்திலும் கருத்து தெரிவித்து இருக்கவேண்டும்.. மகாத்மாகாந்தி அவர்கள் சொன்னது.. எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் இரவு நேரத்தில் சுதந்திரமாக வெளியில் சென்று வரமுடியுமோ அன்றுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அர்த்தம் என்றார்... இந்த திராவிஷ மாடல் ஆட்சியில் நடக்ககூடிய விசயமா யோசியுங்கள்...
என்னங்க இப்படி கருத்த போட்டுடீங்க... கழுத்து நிறைய நகையை போட்டுக்கிட்டு கட்டு குடும்ப பெண்கள் நடு நிசியில் போனால் போலீசு ப்ரொடெக்ஷன் குடுப்பாங்க
2ஆம் தேதி முதல் யூனிவர்சிட்டி துவங்கி விட்டது . அந்த பொண்ணும் கல்லூரிக்கு போறாள் . குற்றவாளியும் சிறையிலே இருக்கான் . விசாரணை கமிஷன்கள் தீவிரமா பார்க்கிறாங்க . மக்களும் அவங்க வேலைய பார்க்கிறாங்க . நடந்து முடிந்து 10 நாள் ஆச்சு . இந்தியாவில் கொலை கொள்ளைக்கு பஞ்சமில்லை . ஆனால் இந்த நிகழ்வுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் , ஆரவாரம் , ஊர்வலம் , விமர்சனம் . நீதிபதியும் இது தேவையற்றதுனுட்டு சொல்லிட்டார் . அந்த பெண் தன் தலையில் அடித்து கொள்வாள் . அவள் பெயர் கெட்டது தான் மிச்சம் .
EERA VENGAAYAM
யார் அந்த சார்...... T-shirt ஆர்டர் பிச்சிக்கிட்டு போகும் போல இருக்கே ???
நாடகம் முடிந்து விட்டது