வாசகர்கள் கருத்துகள் ( 113 )
என்னவேண்டுமானாலும் தொடங்கலாம்
நயினாரை எல்லோரும் பண்ணையார் என்று தான் நெல்லையில் அழைப்பார்கள். பால் பண்ணை துவங்கினால் இவரையும் இனி பண்ணையார் என்றே அழைப்பார்களாம். அதனால் தான் பால் பண்ணை துவக்கப் போகிறாராம். இனி ஆவினுக்கு போட்டியாக அண்ணாமலை பால்?
"எனது வீட்டு செலவுக்கும், வாடகைக்கும் எனது நண்பர்கள்தான் பணம் கொடுத்து உதவுகின்றனர்" என்று கூறினார். சென்ற பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் அபிடவிட்டில் இவர் காண்பித்த சொத்து, பணம் ஆகியவற்றுக்கும், தற்போது இவர் வாங்கி இருக்கும் சொத்துக்கும் சம்பந்தமேயில்லை. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது. உ.பிக்குத்தான் வெளிச்சம். இவரது மச்சினர் வீட்டில் ரெய்டு நடந்தது. அதற்கான விளக்கம் ஏதுமில்லை
அண்ணாமலை FILES ஐ பாஜாக்காவே வெளியே விட்டிருக்கு
சரி பார்த்து படித்துவிட்டு கிழித்துவிடவும்.
பெரு நகரங்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களின், உதாரணத்துக்கு கோவை காளப்பட்டி, அரசு மதிப்பீட்டிற்கும், உண்மை சந்தை மதிப்பிற்கும் குறைந்தபட்சம் ஐம்பது முதல் நூறு மடங்கு அவரு வித்தியாசம் இருக்கும். இது தான் நிதர்சனம். 40 லட்சம் பதிவு செலவுன்னா கிட்டத்தட்ட 4 கோடி வெள்ளைப்பணம். 200 முதல் 400 கோடி சொத்து, 190 கோடி முதல் 390 கோடி அவரு கருப்புப்பணம், ரொக்கம், சொத்து பரிமாற்றம், மிரட்டல் வழிமுறை அசுர வளர்ச்சி. வீழ்ச்சியும் இதே வகையில் தான் அமையும்.
சரியாக சொன்னீர்கள். அண்ணாமலையும் ஊழல் பேர்வழிதான் போல.
Don’t write whatever comes to யுவர் மூளை. உன் குடும்பத்தையும் நினைத்து பார். நல்லவனை நிந்தித்தால் உன் குடும்பம் நாசமாகி விடும் .
லட்சம் லட்சம் வீட்டு வாடகை இப்பவும் நண்பர்கள் தானே கொடுக்கிறார்கள்? பழைய கதைஓடு இந்த புதிய கதை சரியா ஒட்ட மாட்டேங்குது, ஏன்?
உன்னை மாதிரி ஓசி சோறு சாப்பிட்டு தீவிரவாத கும்பலுக்கு ஜால்ரா போடும் ஆள் இல்லை
அண்ணாமலை சினிமா படத்திலே ரஜினி பால் வித்து ஒரு பாட்டிலேயே ஆன ஆறு வருசத்திலே கோடீஸவரன் ஆவாப்புலே. ஆனா நிஜ வாழ்க்கையில் இந்த அண்ணாமலை நாலு வருட கேப்பிலேயே பலப்பல கோடிகளுக்கு சொத்தை சேர்த்துட்டு, இப்போ அதிலே மாடு வாங்கி பால் விக்கப் போறேன்னு சொல்கிறார்.
வந்தேண்டா பால்காரன் அடடா இந்த அண்ணாமலை ஊழல் அண்ணாமலை என்பதை இப்போது பார்க்கப்போறாய்.
மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கிரானைட் குவாரிகளில் மற்றும்ம் மணல் காண்டிராக்டர்களிடம் அண்ணாமலை அடித்த கமிஷன் கொள்ளையை பற்றி சில ஆண்டுகளாகவே எழுதி இருகிறேன் அப்பதெல்லாம் இந்த பாஜ அடிமைகள் என்னவெல்லாம் என்னை தூற்றி எழுதினார்கள் இப்போது உங்க முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள் ?????
மண்டையில அறிவில்லாத சில திராவிட ரபால்டாயில் தற்குறி அயோக்கியனுங்க அடிமை 200 ரூ அதிமாக கூவுது ஆதாரத்தை வைத்து பேசு அமைதி மார்க்கமே
ஏன் நீங்க பண்ணாத கேப்புமாரி தனம் இந்த உலகில் உண்டோ
பிஜேபி யே ஆட்சிக்கு வந்தாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சொத்து சேர்த்த வகையில் உள்ளே போவது உறுதி ஏனெனில் அணைத்து பிஜேபி தலைவர்களும் கடுப்பில் உள்ளார்கள்.
2 ரூவாய்க்கு மாஞ்சு மாஞ்சு வாந்தி எடுக்கும் கமலாலய அடிமைக்கு ரோஷம் பொத்துகிட்டு வருதோ
சந்திர பாபு அவர்கள் நடத்தும் பால் வியாபார வழியில் செல்கிறாரா சாமி. .