வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்களுக்கு தேவை பகுத்தறிவு, காட்டுமிராண்டித்தனம் அல்ல. அமைச்சர் கருத்து சரி. அண்ணாமலை எண்ணங்கள் காட்டுமிராண்டிகளை உருவாக்கும்.
அமைச்சரின் கருத்து சரியானதே. அண்ணாமலைக்கு புரியவில்லை.
அந்த தத்தி இது மாதிரி பேசலேன்னாதான் அதிசயம்
அவன் பாவடை கூட்டத்த சேந்தவன்.அவன் அப்படித்தான் பேசுவான்
அதாவது மதுரை மாநாட்டுக்கு வந்த உ.பிங்க எல்லாம் நாகரிகம் இல்லாதவங்கனு சொல்ராரு
சரி, நாளைக்கு அந்த அமைச்சர் மண்டையைப்போட்டால் யாரும் கும்பலாக போகாதீர்கள்.
ஆக, கட்சி மாநாட்டில் கூட்டம் சேர்ந்தால்/சேர்த்தால் அது நாகரீக திராவிட மாடல். கோவிலில் கூட்டம் சேர்ந்தால் அது அநாகரீகம். திராவிட மாடல் ஆட்சியில் இப்படித்தான் பேசுவாங்க நாம்தானே தேர்ந்தெடுத்தோம். வாக்களிக்கும்போது சிந்திக்காததால் வந்த விளைவு. இந்துக்களே, வரும் தேர்தலிலும் சிந்திக்காமல் வாக்களித்தால் கோவிலே இல்லாமல் செய்து விடுவார்கள். கோவில் இருந்தாத்தானே திருவிழா நடக்கும் கூட்டம் சேரும். திருந்துங்கள் மக்களே