வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இது திமுக அரசு. தேசிய கொடி தலைகீழாக தான் இருக்கும். மக்கள் தலையெழுத்தே தலைகீழாக மாற்றும் கட்சி தேசியக் கொடி பற்றி தெரியுமா என்ன. இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி வந்தால் கச்சத்தீவு எப்படி இலங்கைக்கு வியாபாரம் ஆனதோ அது போல தமிழ்நாடையே விற்று விடுவர். தமிழினப் படுகொலை கண்டுகொள்ளாத வழுக்கை தலை தலைவர் வாரிசு தமிழ் தமிழ் என்று பேசுவார் .ஆனால் தன் பெயரை வடமொழி எழுத்தில் ஸ என்று தொடங்கி ஊரை ஏமாற்றும் திருட்டு குடும்பம்
கண்டதையும் உளறியிருக்கிறீர். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொடி கட்டியவர் தவறுதலாக கட்டியிருப்பார். இதற்கு போய் ஒரு அறிக்கை.
சும்மா பந்தா விளம்பரத்துக்கு வந்து போகும் விடியா அமைச்சர்களுக்கு மரியாதை, மக்களை பற்றிய கவலை
எஸ்
துரதிர்ஷ்டவசமான நாட்டில் பலருக்குத் தெரியும் ???
அமைச்சர்தான் கொடி கட்டிட்டு அவரே கொடி ஏத்துன மாதிரி பேசுற. ஆடுங்குறது சரியாத்தான் இருக்கு. அறிவில்ல.
Dont joke Rasaaa. You will be prosecuted. Dont you have any sense. Its a National Flag. Minister is an uneducated fellow. How about you.
தலைகீழாக நின்று பாருங்கள். எல்லாம் சரியாக தெரியும்.
இந்த மாதிரி ஆட்களை தலைகீழாகத் தான் கட்டி தொங்க விட வேண்டும்.
போதையில் கொடியேற்றி இருப்பர். நாட்டில் எத்தனையோ அவலங்களால் மத்திய மாநில அரசு ஊழியர்களால் மக்கள் திண்டாடி கொண்டிருக்க தேச பக்தி உள்ளவர்களாக நடிப்பவர்கள் வாக்கு வங்கிக்காக எதை எதையோ பெரிது படுத்திக் கொண்டுள்ளனர் இந்நாட்டில்.
நாக்பூர் அலுவலகத்தில் தேசிய கொடியை புறக்கணித்து தேசிய கொடியை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தேசிய கொடியை பற்றி கருத்து தெரிவிப்பது காலத்தின் சாபக்கேடு.. நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக வா
இங்க பேசுங்க.... நாக்குபூருக்கு போய்ட்டானுக.... தமிழ்நாட்டுல குத்தம் சொன்னா அமெரிக்கா வை சொல்லும் கூமுட்டை கொத்தடிமை
மொத்தத்தில் திராவிடம் என்றாலே கோமாளி கூட்டம்... தமிழனின் சாபக்கேடு திராவிட திருடன்கள் கூட்டம்.....