வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இத்தனை நாள் இருந்த எழுச்சி, பேச்செல்லாம்.இப்போ காணோம் பாத்தீங்களா. தேர்தல் பிரச்சாரம் முடிஞ்சிருச்சு.
அய்யா தயவு செய்து கைது செய்துவிடாதீர்கள். அரசியல் களத்தில் இவர் ஒரு செந்தில் மாதிரி அப்புறம் ரெண்டு டிகிரி செல்சியஸ் ஒரு லட்சம் வாக்காளர்கள் பேர் மாயம் போன்ற காமெடி கூற ஆள் கிடைக்காது
மூர்க்கன்களுக்கு எல்லாம் அண்ணாமலை என்ற பெயரை கேட்டவுடன் அடிவயிறு கலங்குகிறது...?
அப்ப இந்த திருட்டு முன்னேற்ற கழகம் அந்தணர்களை பற்றி அவதூறு பேசியதற்கும் எங்கள் மத குருமார்களை அவ்மதித்தர்க்கும் யார் மீது வழக்கு போடுவது அதை சொல்லட்டும் முதலில்
ஆக கழக கண்மணிகள் வழக்கம்போல பொய் தகவல் கசிய விட்டு மக்களை குழப்பிவிட முயற்சி தப்பித் தவறி அண்ணாமலையை கைது செய்தால் கழக ஆட்சிக்கு அவர்கள் தாமாகவே முற்றுப்புள்ளி எழுதிக் கொள்வார்கள்
MANOJ OVER BUILD UP DUMMY PIECE ELLAM DRAVIDA MODEL KUMBALUKKU KAI VANDHA KALAI.SINGAM ANNAMALAI PATHI ELLAM KARUTHU PODUM THAGUDHI KOODA UNGALUKKU KIDAYAADHU.
ஆளுனர் அனுமதி தேவை இல்லை அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த பத்திரிகை பிதற்றுகிறது இவனை விட்டால் ஆளுநரை டிராபிக் போலீஸ் அளவுக்கு கொண்டு வந்து விட்டுறுவான்
அப்போதைய பேப்பரில் வந்த உண்மை சம்பவம் தான் இது சரித்திர உண்மையை சொல்வது தவறா இது மட்டும் அல்ல, அடியே மீனாட்சி உனக்கெதற்கு மூக்குத்தி என்று கேட்டதும் அண்ணாதுரை தான்
அப்படியானால் இந்த புரளியை கிளப்பியது யார் அந்த கைக்கூலி மீது என்ன நடவடிக்கை
ஆமா தம்பிமலையே கைது பண்ண ஏன் கவர்ணர் அனுமதி தரணும்,, உள்ள தொக்கி போட்டு,, ரெண்டு,,,,, தாழ் சரியாய் ஓடும்
எங்கே இருந்திடா வர்றீங்கள்,திராவிட நாடா?. எது மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகள் சேர்ந்த திராவிட மொழிகள் என்று தான் கேள்விபட்டு உள்ளேன். திராவிட நாடா? எங்கே இருக்கிறது?. கொஞ்சம் சொல்லவும் ராஜாதி ராஜா??????? இந்து பத்திரிக்கை அண்ணாமலை சொல்லிய விஷயம் வெளிவந்து உள்ளது தெரியாமல் கேஸ் போட்டு உள்ளனர். முக்கறுப்பட போவது பியூஸ் பல்பு தான்... கேஸ் போட்டவன் ஏன்டா போட்டோம் என்று நினைக்கும் அளவு பதில் இருக்கும். தட்டிப்பார் தொட்டுப்பார் வசனம் பேசும் முதல்வரை கொண்டதற்கு தத்தி தான் வெட்கி தலை குனிய வேண்டும்.
அண்ணாமலை ஒரு கவுன்சிலராகூட இல்ல அதுக்கு எதுக்குய்யா, கவர்னர் அனுமதி? காமெடியா இருக்கே? அண்ணாமலை வழக்கு பதிய அனுமதின்னு இன்னைக்குத்தான் பொதுஜனத்தில் ஒருவனாகிய நான் கேள்விப்பட்டேன் இது என்னமோ அகில உலகம் முழுவதும் பரவுன மாதிரியும் இது கொஞ்சம் ஓவர் பில்டப் மாதிரி தெரியல “ஓவர் பில்டப், ஒடம்புக்கு ஆகாது”? அது ஒரு டம்மி பீசு?
எப்படியோ அந்த பியூஸ் மனுஷ் என்ற கேடி தானாகவே பெரிய ஆப்பை சொருகிக்கொண்டார் வழக்கு கோர்ட்டுக்கு போகட்டும் அப்புறம் இருக்கு மிகப்பெரிய ஆப்பு அண்ணாமலையிடம் வாட்ச்சுக்கு பில் கேட்டு செந்தில் பாலாஜி வசமாக தானே ஆப்பை வழிய சொருகிக்கொண்ட மாதிரி
டம்மி பீசை பார்த்து ஏன்டா இப்படி அலர்றீங்க?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago