வாசகர்கள் கருத்துகள் ( 32 )
மொத்தம் 35 அமைச்சர்களில் 13 பேர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான் என்று அண்ணாமலை கூறுவது தவறு அதற்கு மேலும் கட்சிமாறியுள்ளனர் அது எங்களுடடைய திறமையை காண்பிக்கிறது எங்களிடம் பணம் உள்ளது நாங்கள் அவர்களது தவறுகளை மன்னித்துவிட்டு திரும்பவும் அமைச்சர் பதவி வழங்குவோம் அது எங்களுடைய மன்னிப்போம் மறப்போம் என்ற எங்களிடையேஉடன்பிறப்பு pகொள்கை நீதி மன்றமே கேட்டால்கூட முடியாது ஏனென்றால் அங்கேயும் எங்களது அடிமைகள் அதிகமானவர்கள் உள்ளார்கள்
பா.ஜ.வில் இருப்பவர்கள் யார்? வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம்.. திமுகவில் இருந்து வந்தவர்கள். கருநாகராஜன் யார்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா யார்? சரத்குமார், ராதிகா யார்? நடிகை குஷ்பு எந்த கட்சியில் இருந்து வந்தார்? மற்ற கட்சிகளின் சங்கமம் தானே பா.ஜனதா.
சூரியனை பார்த்து என்னமோ ......................, குது
உங்கள் கட்சியில் இருப்பவர்கள் எங்கே இருந்து வந்தவர்கள்
இந்த அண்ணாமலை எதையும் உருப்படியாக பேச மாட்டாரா ? ஒரு விஷயம் பொய் ஜே பி என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஈ. பி .எஸ். வழி மொழிகிறார் அதற்க்கு பெயர் என்ன? டப்பிங் தான். நீட், ஒன்றிய பட்கேட், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமை, தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமை எதற்கும் வாயை திறக்கமாட்டேன் என்கிறார், முதல்வர்தான் நேருக்கு நேர் எதிர்த்து பேசுகிறாரே, பிறகு என்ன, புரியலையா ? சரி அடுத்து கல்விக்கு நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசு, உண்டா ஈல்லையா நேரடி பதில் தேவை .
Culture of peace - The peace imperative is the idea that peace is essential for the worlds development and that its possible to achieve peace through cooperation and understanding.
தமிழ் சங்கமம் விழாவுக்குப் போன தமிழ் கலைஞர்கள் மீது நாக்பூர் ரவுடிகள் ரயில் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தாக்கினார்கள். அண்ணாமலை மற்றும் அவரோட அடிப்பொடிகள், பாஜக கொத்தடிமைகள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்??
திராவிட மாடல் என்றாலே பொய் பித்தலாட்டம் . இருந்தாலும் அண்ணாமலை அவர்கள் விடாமல் பொய் புரட்டு திராவிடத்தை தோலுரித்துக்கொண்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டு வருகிறார். ஒருபக்கம் சீமான், ஒருபக்கம் அண்ணாமலை இருவரும் தமிழக மக்களை ஏமாற்றும் திராவிட கருத்தியலை நார் நாராக கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர். வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை மற்றும் சீமான் அவர்களுக்கு
அண்ணாமலை என்னவோ... பிரதம மந்திரி நினைப்பில் ஆணவமாக பேசுகிறார். யாராக இருந்தாலும் நாவடக்கம்தேவை. திருச்சி சூர்யா சிவா வைக்கிற குற்றச்சாட்டுக்களுக்குஇது வரை பதில் அளிக்காத அண்ணாமலை, மற்றவர்களை பார்த்து கைநீட்டுவது நியாயம் அல்ல.
முதல்வருக்கு சினிமா மாதிரி டப்பிங் யாரும் கொடுப்பதில்லை, அவர் மிகவும் நல்ல துண்டுசீட்டு உளறல் கதாநாயகன். அப்படி கையில் துண்டு சீட்டு இல்லாத போது அவர் செய்வது ஆய்வு ஆய்வு என்று வாய்வு விடுவது. இவர் பின்னால் இருக்கும் திருட்டு திராவிட அறிவிலி அரசியல் வியாதிகள் டப்பா டப்பா அடிக்க மட்டுமே லாயக்கு வேறு எதற்கும் ஒரு பைசா புண்ணியமில்லை அவர்கள் கடமைகளை அமைச்சரோ எம்.எல்.ஏ., வோ எம்.பி., யோ ஒருபோதும் செய்வதேயில்லை வெறும் டப்பா ஒரு அறிவிலியை பற்றி அவ்வளவு தான் அவர்கள்செய்வது