வாசகர்கள் கருத்துகள் ( 19 )
"புயல் எத்தனை வலுவானதோ அத்தனைக்கு வேறுபாடின்றி மக்கள் அனைவரையும் வருத்தும் தென்றல் எல்லோருக்கும் மகிழ்வைத் தரும்" இதனை அறிந்த இவர் ஒரு அனுபவமுள்ள அரசியல்வியாதிதான் . பாவம் திரு அண்ணாமலைக்குத்தான் தெரியவில்லை ஏற்கனவே அஇஅதிமுக அனுபவம் நட்பு அடிமட்டத் தொண்டர் வலிமை இவருக்குத் துணை செய்யும் ஆனாலும் தமிழகத்தில் பாஜக சீரங்கம் மொட்டைக் கோபுரமாக இல்லாமல் இருந்தால் சரி
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிறது அண்ணாமலையின் மைண்ட் வாய்ஸ்!
இவங்க எல்லாம் யாரு எந்த ஊரு சேர்ந்தவங்க. சினிமால பாட்டு எழுதறவங்களா?
வளிமண்டல கீழடுக்கு மேலடுக்கு சுழற்சின்னு புவியரசன், ரமணன் ரேஞ்சுக்கு போகாம இருந்தா சரி
புயல் கரையை கடந்தது.
நாலு கோடி யை தென்றலாக வீசியே மறையச் செய்து விட்டார். புயல் ஒண்ணும் செய்ய முடியலை.
வடிவேலுக்கும் அண்ணாமலைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா ? செயலிலும் இப்போது நடை உடையிலும் அப்படியே அச்சடித்ததுபோல் உள்ளது
"வரும் தேர்தலில் 4 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். அதற்கான வாய்ப்பு உள்ளது" 4 தொகுதிகள் தானா?
18% வாக்கு வங்கி இருக்குன்னு தம்பட்டம். ஒண்ணுக்கே நாக்கு தள்ளீடும் ..
மிகவும் நாசூக்காக அதே நேரத்தில் எல்லோருக்கும் புரியும் படி மிகச் சரியாக சொல்லி இருக்கிறார். ஒரு புயலினால் அழிவுதான் அதிகம் உண்டாகும். இதமான தென்றலைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அனைவரையும் அணைத்துத் செல்லும் தென்றல்தான் இப்போது வேண்டும்.
அண்ணாமலை நேர்மை. நாகேந்திரன்