வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உமது அப்பனும் சொரியானும் தமிழக மக்களுக்கு செய்த துரோகம் கொஞ்சமல்ல. ஒழிக திமுக இல்லையில்லை அழிக திமுக, மிளிர்க தமிழ்நாடு. வரும் தேர்தல் திமுகவின் கடைசி தேர்தல்
திருபுவனம் அவலத்தை, அராஜகத்தில் அவ்வளவு எளிதாக மறந்துவிட்டு, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசுகிறாரே, இவருக்கு போன உயிரின் மீது சிறிதளவேனும் மனிதாபிமானம் இருக்கிறதா, இறந்தவர் குடும்பத்தினர் மீது கருணை என்பது இருக்கிறதா?
அறிவுறு இருந்து இருந்தா அறிவுப்பூர்வமா ஆக்கபூர்வமா செயல்படுவீரே
இஸ்லாமியர் உருது தன் மத இணைப்பு மொழி மற்றும் கிறித்துவ மத ஆங்கில இணைப்பு மொழி ஆக்கிவிட்டனர்.? இவைகள் பாரத மொழிகள் அல்ல. தேசிய அளவில் ஒரு இணைப்பு மொழி தேவை. பெரும்பாலும் மக்கள் பேசிய இந்தி தேர்வு செய்தது காங்கிரஸ். அப்போது பிஜேபி இல்லை? மராத்தி இந்தி வரி வடிவம். அங்கு இந்தி எதிர்பை மக்கள் விரும்ப மாட்டார்கள். ?காங்கிரஸ் தான் இந்தியை 3 மொழி கொள்கையில் கட்டாயம் ஆக்கியது. பிஜேபி 3 மொழி கொள்கையில் ஒருவர் தாய் மொழி, மாநில மொழி மற்றும் ஆங்கிலம். இந்தி கட்டாயம் இல்லை. இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு துவங்க கல்வியில் மட்டும் பயன்படுத்த முடியும். நாட்டில் இணைப்பு மொழி இல்லை என்றால் அந்நியர் ஆக்கிரமிக்க வாசல் இல்லாத வீடு போல் நம் நாடு ஆகும்.
இந்தியா போன்ற பலமொழி பேசும் நாட்டிற்கு ஒரு இணைப்பு மொழி அவசியம். அதுதான் ஆங்கிலம் என்று ஜல்லியடிக்க வேண்டாம். தமிழகத்தில் 0.01 சதவீத மாணவர்களுக்குக் கூட ஆங்கிலம் பேச, எழுதத் தெரிவதில்லை.
சொல்லிட்டார்யா விஞ்ஞானி. இவருக்கு யாராவது எழுதி கொடுத்தாலும் பேசத் தெரியாது எத்தனை காலம் இந்தி வச்சு மக்களை ஏமாத்திட்டு இருக்க போறீங்க நீங்க பண்ற தப்பை மறைப்பதற்கு இல்லாத விஷயத்தை எல்லாம் சொல்லி மக்களை திசை திருப்ப வேண்டும், அதற்கு டிவி ஊடகமும் உங்களுக்கு உடந்தை.