வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உடனே முன்ஜாமீன் வழங்க அவர் என்ன நேரு குடும்ப அங்கத்தினரா?
நீதியரசர் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. 41 உயிர்கள் பலியாக காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பந்தபட்ட கட்சி தொண்டர்கள் பல இடங்களில் கட்டுபாடு இல்லாமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர் அவர்களையும் வீடியோவில் பாத்து உடனடியாக கைது நடவடிக்கை எடுப்பது தமிழக மக்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு நல்லது. விஜய் கட்சியை தற்காலிகமாக ஆவது தடை செய்ய வேண்டும்.
விழுப்புரத்தில் ஒரு அமைச்சர் கேவலமா பேசுன்னாரே
மதுரை போனால் என்ன சென்னை மற்றும் டெல்லி உள்ளது. எப்போது ஆளும் கட்சி ஒருத்தரை வட்டம் அடிக்கிறதோ அப்போதே அவருடைய செல்வாக்கு yargiradhu என்று அர்த்தம். ஜாக்கிரதைaga கையாள வேண்டும். இல்லாவிட்டால் இருக்கிற இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் இன்னும் 6 மாதம் வெளியில் வராமல் கூட செய்து விடுவார்கள்.
சினிமா போஸ்டர் ஓட்டிட்டு இருந்தவர்கள் எல்லாம் நாடாள ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் தான் கரூர் சம்பவம்
இரு கட்சிகளுக்கும் ஒரே பைனான்சியர் குடும்பம் என்பது நாட்டிலேயே இல்லாத அதிசயம்.