உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்

சென்னை : தமிழக தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு, வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் மற்றும் தேர்வு வாரிய தலைவரான ஆபிரகாம் வெளியிட்ட அறிவிப்பு: தொழில்நுட்ப கல்வி துறையால், அடுத்த மாதம் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகளுக்கு, வரும், 31ம் தேதி வரை, www.tndtegteonline.inஎன்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பிப்., 2 முதல் 4ம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை